தாதியர் மலசலகூடத்தில் கமெரா: வைத்தியர் கைது

தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின் மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை உடனடியாக கைது செய்யுமாறு...

வவுனியா சிறுவர் இல்ல துஷ்பிரயோக வழக்கு; சந்தேகநபர்கள் விடுதலை

வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரான தேரர் உள்ளிடட சந்தேகநபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர...

ராதிகா சிற்சபேசன் மன்னாருக்கு விஜயம்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின்போது வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரை சந்தித்து...

மகளின் பிறந்தநாளை கொண்டாட ஆஸ்திரேலியா பறந்த அஜித்

ஆடம்பர கப்பலில் குழந்தையின் பிறந்த தினத்தை கொண்டாட குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றார் அஜீத். ஆரம்பம் படத்தையடுத்து அஜீத் நடிக்கும் படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த கையோடு திருப்பதி...

லிப் டு லிப் லட்சுமிமேனன் தாராளம்

உதட்டோடு உதடு ஒட்டும் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்கிறார் லட்சுமி மேனன். விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் ஜோடியாக நடித்த லட்சுமி மேனன் அடுத்து பாண்டியநாடு படத்தில் விஷால் ஜோடியாக நடித்தார்....

தொழில் அதிபர் மீதான புகாரை வாபஸ் வாங்கவில்லை: நடிகை ராதா மீண்டும் அதிரடி பல்டி

சுந்தரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறார். அவர் சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் தொழில் அதிபர் பைசூல் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை கூறி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்....

இறந்த பெண் குழந்தையை, வாயில் கவ்வி கொண்டு வந்த நாய்

இந்திய தமிழகம், கோபியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வாய்க்கால் ரோடு ராமர் விரிவாக்கம் பகுதியில் உள்ள சாக்கடையில் ஒரு ஆண் குழந்தை பிணம் மிதந்தது. இந்த குழந்தை பிறந்து சில நாட்களாகத்தான் இருக்கும்....

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, பவன்கல்யாண் 3–வது திருமணம்: ரசிகர்கள் எதிர்ப்பு

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன்கல்யாண் ஆஸ்திரேலிய நடிகை அன்னா லெழ்நோவாயை ரகசிய திருமணம் செய்து கொண்டார். இது அவருக்கு மூன்றாவது திருமணம் ஆகும். கடந்த செப்டம்பர் 30–ந்தேதியே இவர்கள் ஐதராபாத்...

பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் தங்கியிருந்த விடுதியில் இலங்கையரின் சடலம் மீட்பு

மாலைத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் இருந்து இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் உலகின் பிரபல கால்பந்து வீரர் இங்கிலாந்தின் டேவின் பெக்கம் தனது குடும்பத்துடன் கிறிஸ்மஸ் விடுமுறை...

ஆற்றில் மிதந்து வந்த 9 மாத சிசுவின் சடலம் மீட்பு

மஹியங்கனை, நிதன்கல பிரதேசத்தில் ஆற்றில் மிதந்து வந்த சிசுவொன்றின் சடலத்தை மஹியங்கனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர். மஹியங்கனை, நிதன்கலை மற்றும் ஹத்தட்டாவ பிரதேசத்தை அண்மித்த ஆற்றிலிருந்தே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் ஒன்பது மாதமுடைய பெண்...

தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

மொதற, இப்பாகேவத்த பிரதேசத்தில் வீடொன்றின் நுழைவாயிலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நபர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டுள்ளார். 40 வயதான இந்நபர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நபர் குறித்த...

வாய்ச்சண்டை கைகலப்பாகியதில் இளைஞன் மரணம்

கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் இருவருக்கிடையிலான மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தலையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அந்நபர் உயிரிழந்துள்ளார். நேற்று முற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெல்தோட்டையைச் சேர்ந்த 24...

உறைய வைக்கும் குளி­ரையும் பொருட்­ப­டுத்­தாது நண்­பனின் உடலை காவல் காத்த நாய்

காரொன்றால் மோதுண்டு உயி­ரி­ழந்த தனது நண்­ப­னான நாயை இரவு முழு­வதும் உடலை உறைய வைக்கும் குளி­ரையும் பொருட்­­ப­டுத்­தாது நாயொன்று காவல் காத்த நெஞ்சை நெகிழ வைக்கும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. நிங்­ஸியா {ஹயி பிராந்­தி­யத்தில்...

5ஆவது காலை தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் அதிசயம்

ஆண் குழந்தைகள் பிறக்க இன்று பல்வேறு வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் 5 கால்களைக் கொண்ட மாட்டின் 5ஆவது காலினைத் தொடும் பெண்களுக்கு ஆண் குழந்தைகள்கள் பிறக்கும் அதிசயமொன்று நிகழ்வதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? இந்தியாவின் ராய்பூரிலுள்ள...

ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கு விஜயம்

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலாவீசாவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ராதிகா சிற்சபேசன் நேற்றைய தினம் இலங்கையை...

“விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை” அதிகாரப்பூர்வ விளம்பரத்தால் பரபரப்பு!!

இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபச்சாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்று வெளியான விளம்பரத்தால் தலைநகர் லண்டனில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலை நிமித்தமாக தன்னந்தனியே வெளிநாடுகளுக்கு செல்லும் ஆண்,...

புலிகளுக்கு ஆயும் விநியோகித்தவர், அமெரிக்க சிறையிலிருந்து விடுதலை

புலிகளுக்கு ஆயுத விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டு, அமெரிக்காவில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த, சிங்கப்பூர் சீர்திருத்த கட்சியின் இணை நிறுவனரான, ராகவன் என்கிற பால்ராஜ் நாயுடு, தாயகம் திரும்பி உள்ளார். சிங்கப்பூர்...

அமெரிக்காவில் 110 மைல் வேகத்தில் கார் ஓட்டிய பிரபல விளையாட்டு வீரர் கைது

அமெரிக்காவில் வசிக்கும் பேஸ்பால் பிரபல விளையாட்டு வீரர் யாசில் புக்(23). இவர் நேற்று புளோரிடா நெடுஞ்சாலையில் மணிக்கு 110 மைல் (177 கிலோ மீட்டர்) வேகத்தில் காரில் சென்றார். இந்த இடத்தில் 70 மைல்...

ஹீரோயின் மாயம்.., ஷூட்டிங் நிறுத்தம்

ஷூட்டிங் புறப்பட தயாரான போது, ஹீரோயின் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.சிலந்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சந்துரு. இவர், தனது பெயரை ராஜ ஷந்ரு என்று மாற்றி, மது மாது சூது என்ற படத்தை தயாரித்து,...

பேஸ்புக்கில் படம் போட்டதால், பெண் மீது வழக்கு பாய்ந்தது

சேட்டை செய்த பூனையை பிளாஸ்டிக் ஜாரில் போட்டு அடைத்து தண்டனை கொடுத்த தைவான் பெண் மீது விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளது. தைவானை சேர்ந்தவர் கிக்கி லின். பீஜிங்கின் டாய்சங் பல்கலைக்...

நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம், துபாய் இன்ஜினியரை மணக்கிறார்

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரும், தேசிய விருது பெற்றவருமான மீரா ஜாஸ்மின், தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். தற்போது விஞ்ஞானி, இங்க என்ன சொல்லுது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்திலும்...

மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையில்..

பனிச்சறுக்கலின் போது காயமடைந்த, முன்னாள் போர்மியுலா 1 காரோட்டச் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை தெரிவித்துள்ளது. போர்மியூலா வன் காரோட்டப் பந்தயத்தில் 7 தடவைகள் சம்பியன் பட்டம்...

கடனுக்கு பயந்து கடத்தப்பட்டதாக பொய் கூறி, நண்பர் வீட்டில் இருந்தவர் மீது வழக்கு!

யாழ். வடமராட்சியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன் கடத்தப்பட வில்லையெனவும் அவர் பொய் கூறி முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள நண்பர் ஒருவரது வீட்டில் இருந்ததாகவும் பருத்தித்துறைப் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். யாழ் வடமராட்சிப் பகுதியினைச் சேர்ந்த...

அமெரிக்காவின் உயரமான மலைச்சிகரத்தை ஏறி ஒன்பது வயது சிறுவன் சாதனை!

அமெரிக்காவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனான டைலர் ஆர்ம்ஸ்டிராங் தனது தந்தை கெவின் ஆர்ம்ஸ்டிராங் மற்றும் திபெத்திய ஷெர்பா லாவா டோன்டப்புடன் அமெரிக்காவின் உயரமான அகோன்காகுவா மலை சிகரத்தை அடைந்துள்ளான். அர்ஜெண்டினாவின் ஆண்டிஸ் மலைத்தொடரில்...

இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண் வீட்டை எரித்த நால்வர் கைது..!

வவுனியா - சுந்தரபுரத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் பெண்ணின் வீட்டை எரித்த குற்றச்சாட்டில் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா - சுந்தரபுரம் வீட்டுத் திட்ட பகுதியில் இராணுவத்தில்...

மட்டக்களப்பு: பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு வெல்லாவெளிப் பிரதேசத்தில் இன்று காலை பாம்பு தீண்டி 12 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வெல்லாவெளி, திக்கோடை கிராமத்தைச் சேர்ந்த இதயகுமார் வினோஜன் (வயது 12) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். விளையாடிக்கொண்டிருந்தபோதே...

ஜிம்பாப்வே: முதலை வாய்க்குள் சிக்கிய மகனை மீட்ட தந்தை..!

முதலை வாய்க்குள் சிக்கிய மகனை தந்தை போராடி மீட்டுள்ளார். ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தபாட்ஷ்வா கசேர். இவரது 11 வயது மகன் தபிவா. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தந்தையும், மகனும் தங்கள்...

விபத்தில் சிக்கி இரண்டாகப் பிளந்த கார், உயிர்தப்பிய இருவர்

வீதி விபத்தொன்றில் சிக்கிய காரொன்று இரண்டாகப் பிளந்து சிதறியபோதிலும் அதில் பயணித்த சாரதியும் பயணி ஆச்சரியகரமாக உயிர் பிழைத்த சம்பவமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவம் கடந்த கிறிஸ்மஸ் தினத்தன்று பகல் வேளையில் எஸெக்ஸில்...

அல்ஜசீராவில் வெளியான இலங்கை தொடர்பிலான பரபரப்பு ஆவணப்படம் (Video)

அல் ஜசீரா தொலைக்காட்சியில் “இலங்கை வடுக்கள்” ஆவணப்படம் ஒளிபரப்பாகியது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் காணாமல்போனோரின் உறவினர்களின் கதறல், தமிழ் மக்களின் அவலவாழ்வு பற்றிய ஆதாரங்களை உள்ளடக்கியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவலாளியைக் கொன்ற மலைப்பாம்பு

இந்தோனேஷியா, பாலி தீவில் ஒரு ஓட்டல் காவலாளியை மலைப்பாம்பு நெறித்துக் கொன்றது. கடற்கரையை ஒட்டியுள்ள ஆடம்பர பொழுதுபோக்கு இடத்தில் 12 அடி மலைப்பாம்பைக் கண்ட ஒரு காவலாளி அதை கையால் பிடித்தார். ஆனால் அநத...

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சீ.பிளேன்

தேசிய சுற்றுலா அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக சீ பிளேன் ஒன்று இன்று பிற்பகல் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் தரையிரங்கியுள்ளது. இலங்கையில் சுற்றுலா அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக மூவர் பயணிக்கக் கூடிய குறைந்தளவான நீரிலும், தரையிலும் இறங்கக்கூடிய fair என்ற...

சொர்க்கத்தில் “செஸ்” விளையாட நண்பரை கொன்று, தானும் தற்கொலை

சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியாவோ (54) தொழிலாளி. இவர் 'செஸ்' விளையாடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர். இவர் தனது பக்கத்து வீட்டு 57 வயது நண்பருடன் 'செஸ்' விளையாடுவார். இந்த நிலையில் லியாவோவின்...

தி.மு.க.வில் இணைந்தார் டி.ராஜேந்தர்: கருணாநிதி வரவேற்பு

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று லட்சிய தி.மு.க. என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி செயல்பட்டவர் நடிகர் டி.ராஜேந்தர். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்....

நடிகை ஆக்குவதாக ஏமாற்றி இளம்பெண்கள் கற்பழிப்பு: வாலிபர் கைது

கேரள மாநிலம் திருச்சூர் சேலக்கரை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சரத் என்ற அஜி (வயது 35). சில ஆண்டுகள் குவைத் மற்றும் டெல்லியில் தங்கி வேலை பார்த்த வந்த இவர் பிறகு திருவனந்தபுரத்தில் சொகுசு...

காணாமல் போன 16 வயது சிறுமி, 9 தினங்களுக்குப் பின் வீடு திரும்பினார்..

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவிட்டு காணாமல் போனதாக கருதப்பட்ட 16 வயது நிரம்பிய மாணவி ஒன்பது தினங்களுக்குப் பின் வீடு வந்துள்ள சம்பவம் மகியங்கனைப் பகுதியின் மாப்பாகடவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

ஓட்டமாவடியில் மலைப்பாம்பு பிடிபட்டது

மட்டக்களப்பு, ஓட்டமாவடி- காவத்தமுனைக் கிராமத்தில் மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஏழு அடி நீளமுள்ள மேற்படி பாம்பானது, ஆட்டு பட்டியொன்றில் நுழைந்து அங்கிருந்த ஆடொன்றை விழுங்கி கொண்டிருந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. பட்டி...

(VIDEO) நித்யானந்தா பிறந்தநாளில், சாமியார் ஆனார் நடிகை ரஞ்சிதா!!

பெங்களூர் : நடிகை ரஞ்சிதா பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்தில் நேற்று சன்னியாசினியாக தீட்சை பெற்றுக்கொண்டார். சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருந்ததால் சர்ச்சைக்குள்ளானவர் நடிகை ரஞ்சிதா. இந்த வீடியோ காட்சி தொலைக்காட்சி சானல்களில் ஒளிபரப்பாகி பெரும்...

பால்கனியில் ரஜினியுடன் நிற்பது யார்?- இணையத்தைக் கலக்கும் அதிரடி கதை!

ரஜினி ஜோக்ஸ் என்பது இப்போது மீடியாவில் தினசரி பலன்கள் மாதிரி நிரந்தரமாகி விட்டது. அதாவது ரஜினியை உலகின் சக்திமிக்க மனிதராகச் சித்தரிக்கும் துணுக்குகள் இவை.. இதில் ரஜினி சித்தரிக்கப்படும் விதம் சிரிப்பை விட, அவரைப்...