புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே, கனடிய எம்.பி ராதிகா இலங்கை வருகை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இங்குள்ள தமிழர்களைப் பற்றி எவ்வித அக்கறையோ கவலையோ இல்லை. அவர் வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் வாழ் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காகவே இங்கு வந்து நடிக்கிறாரென...

சிம்புவை அலைய விடும் ஹன்சிகா!

காதல் வந்து விட்டாலே எந்நேரமும் தங்களது ஜோடிகளைப்பற்றிய சிந்தனைதான் காதலிப்பவர்களுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அப்படித்தான் நயன்தாராவை காதலிக்கும்போதும் இருந்தார் சிம்பு. அவர் எந்த ஸ்பாட்டில் நடித்துக் கொண்டிருந்தாலும் அழையா விருந்தாளியாக திடீர் திடீரென்று ஆஜராகி அவருக்கு...

பெயின்ட் குடிக்கும் பெண்

ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலமான அலபாமாவைச் சேர்ந்த பெண்ணொருவர் நிறப்பூச்சினை (பெயின்ட்) குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான ஹெதர் பீல் என்ற 43 வயதுடைய இப்பெண் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவலாக...

சிறுவர் இல்ல சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவருக்கு விளக்கமறியல்

அநுராதபுரம், அவந்திதேவி சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றும் அதற்கு உதவிய...

தன்னை விட்டு விலகிய ‘காதலியை’க் கத்தியால் குத்திய லெஸ்பியன் மாணவி!

ஹசன், கர்நாடகா: கர்நாடகத்தில் இரு மாணவிகளுக்கு இடையிலான லெஸ்பியன் உறவு வன்முறையில் போய் முடிந்துள்ளது. தன்னை விட்டு விலகிய சக மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டார் இன்னொரு மாணவி. வாணி, ராணி (பெயர்கள்...

ஓராண்டு தள்ளி பிறந்த, இரட்டை குழந்தைகள்

அமெரிக்காவில் 2 பெண்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு நடைபெற்ற வௌ;வேறு பிரசவங்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்று 2013-ம் ஆண்டிலும், மற்றொன்று 2014-ம் ஆண்டிலும் பிறந்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள...

சூதாட்ட மோகத்தில் பூட்டிய காருக்குள் 8 மணி நேரம் குழந்தையை தவிக்கவிட்ட தாய் கைது

அமெரிக்காவின் பாட்லிமோர் நகரை சேர்ந்த ஒரு பெண் சூதாட்ட மோகத்தால் தனது 4 வயது குழந்தையை 8 மணி நேரத்துக்கு மேல் பூட்டிய காருக்குள் தன்னந்தனியாக தவிக்க விட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை...

திரெளபதிக்கு மட்டும், ஐந்து கணவன்மார் வாய்த்த மர்மம் என்ன?

மகா­பா­ர­தத்தில் அனை­வ­ரது சர்ச்­சையைக் கிளப்­பி­விட்ட விடயம் இது. அண்ணன் தம்­பிமார்  ஐவர்க்கு ஒரு மனை­வியா? அப்­ப­டி­யானால், எவ்­வாறு சண்­டை­யில்­லாது வாழ்க்­கையைக் கூறு­ போட்­டார்கள்? எல்­லோ­ருமே எப்­படி ஏகமன­தாக ஏற்றுக் கொடண்­டார்கள்? தமிழர் பண்­பாடு  ஒரு­வ­னுக்­கொ­ருத்தி என்­ப­துதான்....

தமிழக முகாமில் இலங்கை அகதிப் பெண் படுகொலை

தமிழ்நாடு, தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரான பொலிஸ்காரரை வலைவீசி தேடி வருகிறார்கள். சேலம்...

வொஸ்னியாக்கி, ரொறி திருமண ஒப்பந்தம்

திருமணப்பந்தத்தில் இணைவதற்கு தாங்கள் இருவரும் புதுவருடத் தினத்தன்று தீர்மானித்ததாக முன்னிலை டென்னிஸ் வீராங்கனை கரோலின் வொஸ்னியாக்கியும் கோல்வ் வீரர் ரொறி மெக்இல்ரோயும் ட்விட்டர் இணையத்தளம் மூலம் அறிவித்துள்ளனர். புதுவருடத்தன்று தாங்கள் ஈட்டிய முதல் வெற்றியாக...

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து, விமானத்தை தாக்கிய நபர்

விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் தடுப்பைத் தாண்டி நுழைந்த வீடற்ற நபரொருவர் அப்போதே தரையிறங்கிய விமானத்தை நோக்கி ஓடி வந்து அதன் எஞ்சினை தாக்கிய சம்பவம் ஒன்று அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது....

கருமம்… கருமம்… மருமகனுடன், அத்தை போட்ட ‘டீலி’ங்கைப் பாருங்க….!

நாகர்கோவில்: தமிழக நாகர்கோவிலில் ஒரு கருமாந்திரக் கூத்து நடந்துள்ளது. அத்தை வீட்டுக்கு சிகிச்சைக்காக போய் தங்கியிருந்த வாலிபர் மீது மோகம் கொண்ட அவரது அத்தை, தனது கணவரின் உதவியுடன் மருமகனையே மணந்து கொண்டார். ஆனால்...

கோப்பாயில் குழந்தையின் சடலம்: தாய் சந்தேகத்தில் கைது

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, ஒருநாள் வயதான ஆண் குழந்தையின் ஒன்றின் சடலத்தை கோப்பாய் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். இச்சிசுவின் தயார் என சந்தேகிக்கப்படும் 19 வயதான பெண் ஒருவரை தாம் கைது...

சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியரின் பாஸ்போர்ட் பறிமுதல்

சவுதி அரேபியாவில் மீசை வைத்த இந்தியர் ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரி பறித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சுஜீவ் குமார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் சர்வதேச விமான...

(PHOTOS) மகள்களுடன் நீச்சல் உடை அணிந்து, புத்தாண்டு கொண்டாடிய ஸ்ரீதேவி

பிகினி உடை அணிந்து குடும்பத்துடன் வெளிநாட் டில் புத்தாண்டு கொண்டாடினார் நடிகை ஸ்ரீதேவி. நீச்சல் உடையில் அவரும், மகள்களும் இருக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள...