இத்தாலியில் கலாசாரத்தை பின்பற்ற மறுத்த இலங்கை பெண்மீது, தந்தை தாக்குதல்

இலங்கை பெண் தனது தந்தையால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இத்தாலியின் ஜெனோவா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 18 வயதான குறித்த பெண், இலங்கை கலாசாரத்தை பின்பற்ற மறுத்த காரணத்தினாலேயே, தந்தையால் அவர்...

(PHOTOS) பின்னழகினால் 13 லட்சம் பேரை பின்தொடரச் செய்த யுவதி

அமெரிக்காவைச் சேர்ந்த ஜென் செட்லர் எனும் யுவதி நடிகையோ பாடகியோ அல்ல. ஆனால் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டகிராமில் சுமார் 13 லட்சம் பேர் அவரை பொலோ செய்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவரின்...

ஹோட்டல் அறைக்கு யுவதியை அழைத்துச் செல்ல முயன்ற கிரிக்கெட் வீரர்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான மொன்டி பனீஸர், யுவதியொருவரை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தமை அம்பலமாகியுள்ளது. அவுஸ்திரேலிய அணியுடனான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5 ஆவது போட்டியில் அவமானகரமான தோல்வியை இங்கிலாந்து...

இளம்பெண் ஒருவர், கனடா தமிழரால் பாலியல் பலாத்காரம் !

டொரண்டொவில் டாக்சி டிரைவராக வேலை செய்யும் தமிழர் ஒருவர் அதிகாலை வேளையில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். டொரண்டோவில் கடந்த 3ம் திகதி அதிகாலை நேரத்தில் Bloor...

பனிச்சறுக்கின் போது ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கு எலும்பு முறிவு!

ஜெர்மனியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஏஞ்சலா மெர்கல்(59), கிறிஸ்துமஸ் விடுமுறையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். ஜெர்மனி-சுவிட்சர்லாந்தின் என்காடின் பிராந்தியத்துக்கு இடைப்பட்ட உயரமான பகுதியில் சறுக்கியபோது, திடீரென தவறி விழுந்தார். இதனால் அவரது இடுப்பில்...

விமானத்திலிருந்து சவுதி அரேபியா நகரத்தில் விழுந்த மனித உறுப்புகள்..

சவுதி அரேபியன் ஏர்லைன்சின் ஜெட் விமானம் ஒன்று 315 பயணிகளுடன் ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாதிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் சவுதியின் வடக்குப் பகுதி நகரமான மெதினாவில் அவசரமாகத் தரையிறங்கியது....

ரயில் மிதிபலகையில் பயணித்த, இளைஞர் கீழே வீழ்ந்து மரணம்!

அஹூங்கல்லை, பலப்பிட்டிய புகையிரத நிலையத்துக்கு அருகில் ரயிலிலிருந்து கீழே தவறி வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 வயதான நிட்டம்புவ பிரதேசத்தைச் சேரந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. இந்தச்...

ஈ.பி.டி.பி.யின் காரைநகர் பொறுப்பாளருக்கு, எதிரான முறைப்பாடு வாபஸ்!!

காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக செயற்பட்ட முறைப்பாடு பொலீஸ் நிலையத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ஆனைமுகனை தொலைபேசியில் மிரட்டியதாக இவர் மீது முறைப்பாடு தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்விடயம் விசாரணைக்கு வந்தபோது பொலீசாரின்...

பெற்ற தந்தையை கல்லால் அடித்துக் கொன்ற, மனநோயாளி தலைமறைவு!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பரவ்லி பகுதியை சேர்ந்தவர் ஷியாம் மனோகர் (55). தச்சுத் தொழிலாளியான இவரது மகன் திப்பு என்பவர் இளம் வயதில் இருந்தே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பலரிடம் வைத்தியம் பார்த்தும்...

மட்டக்களப்பு: 15 அடி நீள முதலையினைப் பிடித்து மீண்டும் வாவியில் விட்ட அதிகாரிகள்

மட்டக்களப்பு நகர் வாவியில் தொடர்ந்து மீனவர்களை அச்சுறுத்திவரும் இரண்டு முதலைகளில் ஒன்றான 15 அடி ஆண் முதலையினை நேற்று பிடித்த மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு செல்ல முடியாத நிலையில்...