சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற, இளைஞன் கைது

12 வயதுடைய மாணவனான சிறுவன் ஒருவனைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் முகுனுவட்டவான் பிரதேச பாடசாலை ஒன்றில் 6ஆம் தரத்தில் கல்வி...

காணொளி: பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை ‘புலிப்பார்வை’யாகிறது

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பாலச்சந்திரன் கதையை ´புலிப்பார்வை´ என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை...

தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை, பொல்லால் தாக்கிக் கொன்ற தம்பி

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தனது சகோதரனை பொல்லினால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது...

மனைவி, மகனுடன் சண்டை: வவுனியா குடும்பத் தலைவர் தூக்கில் தொங்கினார்..

வவுனியா - திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தையலகம் ஒன்றினை நடத்திவரும் 56 வயதுடைய இராமன் விஜயகுமாரன் என்பவரே தனது...

நிர்வாண நடிகையிடம் சில்மிஷம்.. அலறியடித்து அறைக்குள் ஓட்டம்

நிர்வாணமாக நடிக்க ஓடத் தயார் என்று கூறிய பூனம் பாண்டேவை குடிமகன்கள் துரத்தியதால் அலறியடித்து அறைக்குள் ஓடினார். இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பூனம் பாண்டே. 2011ம் ஆண்டு நடந்த சர்வதேச கிரிக்கெட்...

சர்வதேச பொலிஸார் தேடும், “புலிகள்” இயக்க கிளிநொச்சி தமிழர், பிரான்ஸில் கைது!!

பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர், பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் – பெரிஸில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்றவேளை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதி

நடிகையுடன் தொடர்பு என வெளியான தகவலை தொடர்ந்து பிரான்ஸ் அதிபரின் காதலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டின் அதிபராக பிராங்காங் ஹோலந்து (59) பதவி வகித்து வருகிறார். இவருககு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து...

போலீஸிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 8 பேர் பலி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் போலீஸாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக 3 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் சிந்து நதியில் திங்கள்கிழமை குதித்தனர். அவர்கள் 8 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட...

சீனாவில் தாய்-தந்தையை கொன்று எரிக்க முயன்ற ‘பாசக்கார மகன்’ கைது

சீனாவில் பெற்றோரை கொன்று விட்டு, கொலையை மறைப்பதற்காக பிணங்களை எரிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவின் ஃபெங்சியான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றத்துடன் புகை வருவதாக அக்கம்பக்கத்து வீடுகளில்...

மாணவனின் தாயை துஷ்பிரயோகம் செய்த பாடசாலையின் பழைய மாணவன்

மொரட்டுவை பிரதேச பாடசாலை ஒன்றின் மாவணவரொருவரின் தாயை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக மொரட்டுவ பொலிஸாரால் கைது செயற்பட்ட, அதே பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவரொருவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கும்படி மொரட்டுவ...