காபுல் தாக்குதல், பலர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதில்ல குறைந்தது 14 பேர் பலியாகினர். தற்கொலை தாக்குதலின் பின்னர் அந்த பகுதியில் துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து...

யாழ்ப்பாணத்தில் இரு மகள்மார் தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

தந்தை ஒருவர் தன்னுடைய இரு பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் யாழ். அளவெட்டிப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. தனது 13,...

வைகறையின் சேவை நேற்று முதல் ஆரம்பம்

வவுனியாவில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சுகாதார பராமரிப்பு நிலையமொன்று வடமாகாண முதலமைச்சரினால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்திலேயே இந்த கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்தில், முதற்கட்டமாக 20 பேரிற்கு...

மகளை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை கைது

வருபவர்கள் முத்துராஜ், லீலாவதி தம்பதிகள். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும், லீலாவதி ஆயத்த ஆடை தொழிற்சாலையிலும் வேலை செய்கிறார்கள். இவர்களுடைய 17 வயது மகள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமதி. இவர் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. முதலாம்...

காங்கிரஸின் தேர்தல் பிரசார குழுத் தலைவராக ராகுல் காந்தி

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படமாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே சோனியா காந்தி...