புலியை செல்போனில் பிடிக்க ஊட்டியில் பலே வியூகம்! (போட்டோ பிடிக்க அல்ல!)

ஊட்டியில் புலி நடமாடுவதால் கிலி கொண்ட மக்களை காப்பதற்கு தொழில்நுட்பத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு, தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது, வனத்துறை மற்றும் காவல்துறை கூட்டணி. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலாடா, தொட்டபெட்டா மற்றும் குந்தசப்பை...

டுவிட்டர் இணைய தளத்தில், விஜய்யை அவதூறாக திட்டியவர் போலீசில் சிக்கினார்

இன்டர் நெட்டில் வௌ;வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் வற்புறுத்தி வருகிறார். இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய...

வட­மா­காண பிர­தம செய­லா­ளரை இட­மாற்ற அர­சாங்கம் மறுப்பு

வட­மா­காண சபையின் பிர­தம செய­லாளர் என். விஜ­ய­லட்சுமியை அந்­தப்­ ப­த­வி­யி­லி­ருந்து இட­மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் திட்­ட­­வட்­ட­மாக மறுப்பு தெரி­வித்­துள்­ளது. யாழ்ப்­பாணம் தெல்­லிப்­பழை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் திறப்பு விழா வைபவம் நேற்று நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் ஜனா­தி­பதி...

“கே.பி.” நடத்தும், “செஞ்சோலை” சிறுவர் இல்லத்தின் 1-வது ஆண்டு நிறைவு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகர் ‘கே.பி.’  என்று அறியப்பட்ட திரு பத்மநாதனால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முதலாம் ஆண்டு நிறைவு விழா, சிறுவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வின் சிறப்பு...

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை விழாவில் மகிந்தவும், விக்கினேஸ்வரனும்!

யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி தெல்லிப்பளையில் 300 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையை திறந்து வைத்துள்ளார். வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இப்புற்றுநோய் வைத்தியசாலையை புதிதாக...

இலங்கை பெண்ணிடம் சில்மிஷம் செய்த, வைத்தியர் உட்பட அறுவர் கைது

தமிழகத்தின் இலங்கை அகதிகள் முகாமிலுள்ள பெண்ணொருவரிடம் சில்மிஷம் செய்தமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்...

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் அந்நாட்டில் தொழில் நிமித்தம் வசித்து வந்த முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருச்செல்வம் யோக்கோப்பு (49) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். கட்டார் இல்-சல்வா வீதியில் கடந்த...

மரண வீட்டில் சன நெரிசல்: 18 பேர் பலி

இந்தியாவின் மேற்கு மும்பையில் மத குரு ஒருவரின் மரண சடங்கில் ஏற்பட்ட சன நெருக்கடியில் 18 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். தாவுடி போஹாரா என்ற சியா முஸ்லிம்...

ஹீரோயின்-இயக்குனர் மோதல் காமசூத்ரா படம் வெளியாகுமா?

காமசூத்ரா பட ஹீரோயின் ஷெர்லின் சோப்ரா, இயக்குனர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதனால், இந்த படத்தில் இருந்து நடிகை வெளியேறினார். இந்தியில் முப்பரிமாணத்தில் உருவாகிறது காமசூத்ரா படம். ருபேஷ் பால் இயக்குகிறார். இதில்...