கைகள் இல்லாததால், கால்களால் சாதனை படைத்து வரும் சிறுமி

இந்தோனேஷியாவைச் சேர்ந்த 11 வயது சிறுமியொருத்தி இரண்டு கைகளும் இல்லாத நிலையில், கால்களை பயன்படுத்தி சாதனைகளைப்  படைத்து வருகிறாள். திரி ஆயினா என்ற இச்சிறுமி  கைகள் இல்லாமல் பிறந்தவள். ஆனால் ஏனைய மனிதர்கள் கைகளால்...

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர், கட்டிலின் கீழ் உறக்கத்தில் குறட்டை; கையும் மெய்யுமாக கணவரிடம் பிடிபட்டார்

குடிபோதையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மரக்கறி வியாபாரியொருவருக்கு கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டு குறட்டை விட்டதால் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் கணவரிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்...

அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்!

டெல்லி: பெற்றோரின் கண்டிப்பு, கிடுக்கிப் பிடி கண்காணிப்பு உள்ளிட்ட காராணங்களால் கடந்தாண்டு மட்டும் சுமார் 30 லட்சம் டீன் ஏஜ் வயதினர் பேஸ்புக் வலைதள பயன்பாட்டிலிருந்து விலகியுள்ளனராம். ஆறறிவு கொண்ட மனிதனின் ஏழாவது அறிவாக...

காதலரைக் கரம்பிடித்தார் சமீரா ரெட்டி (PHOTOS)

பிரபல நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலன் அக்‌ஷய் வர்தாவுக்கும் நேற்று  மும்பையில் திடீரென திருமணம் நடைபெற்றது. கர்நாடகத்தைச் சேர்ந்த சமீராரெட்டி பொலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் இவர் பிரபலம். தமிழில் வாரணம்...

தேரர் மீது வில்கமுவவில் தாக்குதல்

வில்கமுவ பிரதேசத்தில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்ட வண. உடுவெல சுமித தேரர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. மதுபோதையில் இருந்த நபரே தேரர்...

இலங்கை இளைஞருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக காணப்பட்ட இலங்கை இளைஞர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரவீந்திர கிருஷ்ண பிள்ளை என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது....

பிரித்தானிய பெண் பலாத்காரம், கணவன் கொலை: தங்கல்லை பி.ச தலைவர் கைது

தங்கல்லை பிரதேச சபையின் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப வித்தான பத்திரன கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியமை மற்றும் அவரது கணவனை கொலை செய்ய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

தற்கொலை செய்து கொண்ட, யாழ் பல்கலைக்கழக மாணவி: பின்னணியில்…

தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவி ரட்ணசிங்கம் வித்தியா(வயது 24) என்பவரை ஊடகவியலாளர் என்று தன்னை கூறித்திரியும் பிரதீபன் என்பவர் காதலித்ததாகவும், இவர் ஒரு இராணுவ புலனாய்வாளர் என சக ஊடக நண்பர்கள்...