சந்தோஷத்தில், நிர்வாணமாக இருந்தவருக்கு தண்டம்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி...

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்தமை உறுதி

காலி எல்பிட்டிய பகுதியில் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் காட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 வயதான குறித்த பெண் காணாமற்போனதாக கடந்த 25 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

முத்தக்காட்சியின் போது, உதட்டில் காயமடைந்த எம்மா வட்ஸன்

நடிகை எம்மா வட்ஸன் நோவா திரைப்படத்தில் நடித்தபோது முத்தக்கட்சியொன்றில் நடித்தபோது உதட்டில் காயமடைந்து இரத்தம் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.. நடிகர் டக்ளஸ் பூத்தும் எம்மா வட்ஸனும் முத்தமிடும் காட்சியும் படமாக்கப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த...

ஐந்தாவது 20 – 20 உலக கிண்ணம் இலங்கை வசம்

ஐந்தாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது....

அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. இந்திய பாதிரியார் நாடு கடத்தல்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த லியோ சார்லஸ் கொப்பளா (47). ஆந்திராவின் நெல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட சார்லஸ் கடந்தாண்டு ஜூன் மாதம் 12 வயது சிறுமியிடம்...

நவி பிள்ளையின் நாயைக் கூட, இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதியோம் –நிமல் சிறிபால

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர்...

140 டாலர் கேட்டா.. 37 ஆயிரம் டாலரை கொட்டிய யு.எஸ். ஏ.டி.எம்.!

இயந்திரத்தில் 140 டாலரை கேட்ட நபருக்கு 37 ஆயிரம் டாலரை அள்ளிக் கொட்டிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு போட்லாண்ட் மெயின் என்ற இடத்தில் டிடி வங்கியின் ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க ஒரு...

“ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், தமிழர் தென் ஆபிரிக்காவை சந்தேகப்பட கூடாது!” -சம்பந்தன்

இலங்கை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தென்னாபிரிக்க அரசை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை” என்று திடீரென தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அரசுக்கு இவர் திடீரென சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம்...