10வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய 8வயது சிறுவன்

10வயது சிறுமியொருவர் தனது வகுப்பில் கல்வி கற்கும் 8வயது மாணவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட விபரீத சம்பவம் அமெரிக்க ஒக்லஹொமா நகரில் இடம்பெற்றுள்ளது. எட்ஜிமியா ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த மேற்படி 10வயது சிறுமி பாடசாலை கழிப்பறைக்கு...

(PHOTOS) யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 32 பெண்கள் இன்று முதல் இணைப்பு

இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேர்முகத்தேர்வு யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வெசாக் வலயத்தில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நேர்முகத் தேர்விற்கு கிளிநொச்சி மற்றும்...

உயிருள்ள பாம்பை கடித்து உட்கொண்ட, சவூதி அரேபிய சிப்பாய்

சவூதி ஆரேபியாவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர், இராணுவ சாகசக் கண்காட்சியொன்றின்போது உயிருள்ள பாம்பை கடித்துக் உட்கொண்டுள்ளார். சவூதி அரேபிய உள்துறை அமைச்சரான இளவரசர் மொஹமட் பின் நயீப் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போதே மேற்படி...

இராணுவ முகாமினை புகைப்படம் எடுத்த மூவர் கைது

கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமினை கைத்தொலைபேசியில் புகைப்படமெடுத்த மூவரை இராணுவத்தினர் திங்கட்கிழமை (19) கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தினைச் யுவதி உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரணைமடுப் பகுதியினைச்...

லக்கலயில் துப்பாக்கிச் சூடு; வெளிநாட்டு யுவதி படுகாயம்

லக்கல வில்கமுவ புஸ்எல்லயாய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தங்கியிருந்து வனஜீவராசிகள் மற்றும் வனாந்தரம் தொடர்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்த 19 வயதுடைய வெளிநாட்டு...

19 வருடங்கள் வீசாயின்றி தங்கியிருந்த இந்தியர் கைது

கடந்த 19 வருடங்களாக வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜையொருவர் அனுராதபுரம் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் - கோலிபென்தேவ – பரகஸ்வென்வெள பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்;டதாக...