இன்று பிறந்த நாள்: மேலும் 5 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுத்தார்!!

நடிகை ஹன்சிகா தனது பிறந்த நாளையொட்டி இன்று மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்தார். ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஹன்சிகா குழந்தைகளை தத்தெடுத்து வருகிறார். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து இருக்கிறார். அக்குழந்தைகளுக்கான உணவு, தங்கும்...

ஊடகங்களை கண்டு ஓடி ஒழியும் அனன்யா…!!

நடிப்புக்குமுழுக்கு போடுகிறீர்களா என்றதற்கு பதில் அளித்தார் அனன்யா. நடிகை அனன்யாகூறியதாவது: நிறைய படங்களில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். அப்படி இல்லை.பிடித்த வேடங்கள் மட்டுமே ஏற்கிறேன். நான் நடித்த சில படங்கள் இன்னும்வெளியாகாமல் உள்ளது. மலையாளத்தில்...

சின்னச் சின்ன தொடுதல்கள் காதல் உணர்வுகளை தூண்டும்!!

ஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம். காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலும் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு...

கணவரை அசத்துவாரா நஸ்ரியா?

நடிகை நஸ்ரியா திருமணத்துக்கு தயாராகிறார். வருங்கால கணவருக்காக வகைவகையானசிக்கன் உணவு சமைக்க ஸ்பெஷல் டிரெய்னிங் எடுக்கிறார். நேரம், நய்யாண்டி, ராஜாராணி படங்கள் மூலம் கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வந்தார் நஸ்ரியாநாசிம். உடன் நடிக்கும் நடிகர்களுடன்...

கள்ளக்காதல் – மனைவியை வெட்டி வேக வைத்த கணவன்!!

கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி உடலை வேக வைத்து ஆற்றில் வீசிய கணவர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– விஜயவாடாவைச் சேர்ந்தவர்...

தண்ணீர் எடுக்க சென்றபோது ஊரணியில் தவறி விழுந்து பெண் சாவு!!

மானாமதுரை அருகே சிப்காட் போலீஸ் சரகத்தில் உள்ளது மல்லல் கிராமம். இங்கு ஊரணி ஒன்று உள்ளது. அந்த பகுதி மக்கள் இந்த ஊரணிக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி...

கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

கொட்டாம்பட்டி அருகே உள்ள பட்டமங்கலப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 25) இவர் சுக்காம்பட்டியை சேர்ந்த பஞ்சு என்பவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பஞ்சுவின் மகள் கார்த்திகா (22) பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில்...

மாமல்லபுரத்தில் கார் டிரைவரை கொன்ற கள்ளக் காதலி கைது!!

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுகுமார். கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் கணவர்–2 குழந்தையுடன் வசித்து வந்த ராதிகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2 குழந்தையுடன் ராதிகா, சுகுமாருடன் ஓட்டம் பிடித்தார். இருவரும்...

திண்டுக்கல் அருகே மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் தலைமறைவு!!

திண்டுக்கல் காமராஜபுரம் முனீஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(வயது48). இவர் கச்சேரிதெருவில் வெள்ளைப்பூண்டு மற்றும் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது 15வயது மகள் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கச்சேரிதெருவில் உள்ள பகுதியில் 10–வகுப்பு படித்து வருகிறார்....

பேட்டையில் பெண்ணை கல்லால் தாக்கி நகை பறிப்பு!!

பேட்டை கோடீஸ்வரன் நகர் 14வது தெரு வைகை சாலையை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி சரஸ்வதி(வயது 35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காத்தவராயன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சரஸ்வதி...

குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்குழந்தை மர்ம சாவு!!

குடியாத்தம் அரசு அஸ்பத்திரியில் இன்று அதிகாலை பெண் ஒருவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. 2.8 கிலோ எடையில் இருந்த அந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது. காலை 6 மணிக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளனர். சிறிது...

பள்ளி மாணவி காதலனுடன் ஓட்டம்: கடத்தல் வழக்கில் காதலன் கைது!!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) 10–ம் வகுப்பு மாணவி. இவரும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் அண்ணாமலையும் காதலித்து வந்தனர். இதற்கு தேவியின் பெற்றோர் எதிர்ப்பு...

பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது!!

திருவள்ளூர் பெரும் பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் வாணி (19). இவரும் அதே பகுதி தகணி கோட்டை தெருவை சேர்ந்த தினேஷ் (28) என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். பல...

சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க..!!

உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக்...

தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தப்பி ஓட்டம்!!

தென்காசி அருகே உள்ள ஆய்குடி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த ஜிஜி (வயது 20), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். கல்லூரி...

ஈவ்டீசிங் கொடுமை: பஸ்சிலிருந்து தள்ளிவிட்டதில் மாணவியின் கால் முறிவு – 4 பேர் கைது!!

மதுரை, கொடிக்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய மகள் நித்யா, மதுரையில் உள்ள அரசு காக்கைப்பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வழக்கம்போல் பஸ்சில்...

மருத்துவ மாணவி தற்கொலையால் அவரது காதல் கணவரும் தூக்கில் தொங்கினார்!!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, திரு.வி.க. தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (வயது 21). இவர், மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துவந்தார். கடந்த...

பாலியல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளிக்கும் உறைவிடப் பள்ளி!!

கொல்கத்தாவின் சோனாகாச்சி, கிர்திபூர் பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளித்து வாழ்வில் முன்னேற்றத்தை வகுத்துக்கொள்ள உதவும்விதமாக அரசு சாரா 'ஆப்னே ஆப் விமன் வோர்ல்ட்வைட்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது....

திரிஷா யாருக்காக இரவு முழுவதும் தூங்கவில்லை?

அஜீத்துக்காகஇரவு தூங்காமல் விழித்திருக்கிறார் திரிஷா. அஜீத் நடிக்கும் படத்தை கவுதம்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷாநடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சிஅனுஷ்காவுடன் படமாக்கப்பட்டது. ஏற்கனவே வீரம், மங்காத்தா...