உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை!!

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து இரு பிள்ளைகள் சகிதம் அமைதியாக குடும்ப வாழ்வு வாழும் விநோதம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. பெண்ணாக பிறந்து ஆணாக...

ஓடும் பஸ்சில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை!!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை பெரிய மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு ரூ.1½ லட்சம் பணத்தை பையில்...

அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்ட பெண்!!

அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்டுள்ள சீனப் பெண் ஒருவர் புதிய சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார். அவரது பிரச்சினை திருமண சட்டம் அல்ல. சீன அரசாங்கத்தின் குடும்ப கட்டுப்பாடு கொள்கைகளே இப்போது அவருக்கு...

ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பொன் சுந்தர். சமையல் காரர். இவரது மனைவி சிவகாமசுந்தரி (வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லை. சிவகாம சுந்தரி...

டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 5 பேரை கடித்து குதறிய போதை வாலிபர்!!

மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே போதை பிரியர்கள் சரக்கு வாங்க காx`x`x`x`த்திருந்தனர். காலை 10 மணி அளவில்...

(PHOTOS) சிரியாவில் இரு பெண்களுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றம்!!

சிரியாவின் ரக்கா நகரில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை கொண்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து ஐ.எஸ். போராளிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் கண்ட பெயரை வெளியிடாத...

திருவானைகாவலில் கணவர்–மாமியார் திட்டியதால் இளம்பெண் தற்கொலை!!

திருவானைக்காவல் 5ம் பிரகார வீதியை சேர்ந்தவர் வடிவேலு. கொத்தனார் பணி செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி(25). இவர்களுக்கு 4 வயது மற்றும் 8 மாதத்தில் இரண்டு மகன்கள் உள்ளனர். வள்ளியின் தம்பி ஐய்யனார்...

காதல் தகராறில் மோதல்: கொதிக்கும் பாலை ஊற்றியதில் 4 பேர் படுகாயம்!!

சூளையை அடுத்த தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் ஏற்கனவே காதல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த தகராறில் கணேசன், அவரது அண்ணன் மாரிமுத்து ஆகியோரை...

சேலத்தில் குடிபோதையில் கத்தியால் இன்ஸ்பெக்டரை குத்திய வாலிபர் கைது!!

சேலத்தில் குடிபோதையில் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சொரிமுத்து (வயது 55)....

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்: சத்யபாமா எம்பி!!

பாராளுமன்றத்தில் திருப்பூர் தொகுதி எம்.பி. சத்யபாமா ‘‘மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை தேவை’’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:– தமிழகத்தில் முதல்– அமைச்சர்...

திண்டுக்கல்: பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை கடித்த வெறி நாய்!!

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணைப்பட்டியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சிஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. சுமார் 180 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள்...

பெரம்பலூர்: கள்ளக்காதலியை கொன்று 12 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று மணல் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 42 வயதுள்ள பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார்...

கோபியில் கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கான கபடி போட்டி கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. கல்லூரி செயலாளர் பி.என்.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெகதா லட்சு மணன் வரவேற்றார். மாவட்ட...