பேயை விரட்டும் பூஜை முடிந்து வீடு திரும்பிய போது ஆட்டோ கவிழ்ந்தது: 18 பேர் காயம்!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமலை மெய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பேயை விரட்டுவதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். கோவிலில் வைத்து பேயை விரட்டுவதற்கான சிறப்பு பூஜை மும்முரமாக நடைபெற்றது. இந்த...

ஒரு BURGER 1.20 லட்சம்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செல்சியா என்ற ஓட்டல் உள்ளது. அங்கு உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகும் ‘பர்கர்’ தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்விலை என்ன என்று தெரியுமா?. ஒரு பர்கர் விலை ரூ.1 லட்சத்து 20...

நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாம்..!!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதைத்தொடர்ந்து ‘ஜன்னலரோம்’, ‘தகராறு’, ‘வித்தகன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். நடனத்தில்மிகுந்த ஆர்வம் கொண்ட பூர்ணா தற்போது நடனப்பள்ளி ஒன்றைதொடங்கவிருக்கிறாராம். பூர்ணா...

குளித்துக் கொண்டிருந்த முதியவர் முதலையிடம் சிக்கி பலி!!

கதிர்காமம், காமினிபுர பகுதியில் முதியவர் ஒருவர் முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 62 வயதான இவர், டோசன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே, முதலையின் பிடியில் சிக்கியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த முதியவர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக...

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் இ.போ.ச பஸ் மீது தாக்குதல்!!

யாழ் - கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கண்டி நெடுஞ்சாலை வழியாக கொழும்பு நோக்கி...

மட்டு., பளை உள்ளிட்ட தபால் ரயில் சேவைகள் இரத்து!!

பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பளை ஆகிய பிரதேசங்களுக்கான இரவுநேர தபால் ரயில் சேவைகள் இன்று (08) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில்...

அதிவேக வீதியில் விபத்து – அறுவர் காயம்!!

தெற்கு அதிவேக வீதியின் 59வது கட்டைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அறுவர் காயமடைந்துள்ளனர். குருதுகஹவில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்த கெப் வண்டி ஒன்று அதிவேக வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து...

இரு பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறை!!

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, பதுளை மேல்...

பொலிஸார் மீது தாக்குதல்: தாய், மகள் கைது, மகன் தப்பியோட்டம்!!

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற புத்தளம் குற்றத் தடுப்புப் பிரிவினர் மீது மதுரங்குளி - ஜயசிறிகம பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒருவருக்கு...

மீனவர்களை விடுவிக்கும்படி தமிழக முதல்வர் கடிதம்!!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது, இராமநாதபுரம் மாவட்டம் இராமேசுவரத்தில் இருந்து கடந்த 6–ம் திகதி நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்....

சமூக ஊடகங்களின் உதவியால் டெல்லியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுமி மீட்பு!!

மத்திய டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 3 வயது மகள் ஜான்வி கடந்த 28-ந் தேதி இந்தியா கேட் பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவளது பெற்றோர் போலீசில் புகார்...

சிகிச்சை வழங்கிய தாதியை தாக்கிய எபோலா!!

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியாவில் ‘எபோலா’ என்ற உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 3,400 பேர் பலியாகி உள்ளனர். பல லட்சம் போர்...

சம்பளம் தராமல் இழுத்தடிப்பு: வேலைக்கார சிறுமிக்கு ரூ. 60 ஆயிரம் நஷ்டஈடு!!

டெல்லியில் உள்ள ஒரு பிரமுகர் வீட்டில் ஒரு ஏழைச்சிறுமி தங்கி வீட்டு வேலைகள் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அந்த சிறுமிக்கு சம்பளம் வழங்காமல் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இதனால் சிறுமியின்...

கமல், தனுஷுடன் மோதும் ரகுமான்!!

இந்தியஇசையை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்தவருடம் தமிழில் காவியத்தலைவன், ஐ படங்கள் ரிலிஸுக்கு வெயிட்டிங். மேலும்இவரது இசையில் லிங்கா படமும் இந்த வருட இறுதியில் வரவுள்ளது. இந்நிலையில்காவியத்தலைவன் படம்...

மனநிலை பாதித்த பெண்ணின் குழந்தையை நாய்கள் கடித்து தின்ற கொடூரம்!!

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 45). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மலையூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை (30) என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்...

திருமணத்திற்கு முன் குழந்தையா – நான் சொல்லவே இல்லை..!!

சில நாட்களுக்கு முன் ஸ்ருதிஹசன் கூறிய கருத்து ஒன்று திரையுலகத்தினர் மட்டுமில்லாமல் மக்களையும்அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு முன் எனக்கு குழந்தைவேண்டும் என்று அவர் கூறியதாக பலர் கூற தற்போது அதற்கு அவரே விளக்கம்அளித்துள்ளார். சமீபத்தில்...

மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!

திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். திருநின்றவூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூங்குழலி (35). மணவாளநகர் சிறுதொண்டைமான் தெருவில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்களுக்கு 2...

பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பின் 5 ஆண்டுகள் வாழ்ந்தது எப்படி?

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அமெரிக்காவின் ‘நேவி சீல்’ என்ற அதிரடிப்படை சுட்டுக்...

3 அன்டிமார் – 3 மகள்மார் – சமாளிப்பாரா ஆம்பள!!

அரண்மனை வெற்றிப்படத்தை அடுத்து சுந்தர் சி இயக்கும் ‘ஆம்பள’ படம் முழுக்க முழுக்க காமெடி படம் என படக்குழுவினர் கூறுகின்றனர். தனது முந்தைய படத்தில் த்ரில்லர் கலந்த காமெடியை கொடுத்த சுந்தர் சி, இந்த...

திருவனந்தபுரம் அருகே 13 வயது சிறுமி கற்பழிப்பு: பக்கத்து வீட்டுக்காரர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 52). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஊர் திரும்பினார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும்...

தமிழகத்தில் அரசியலுக்கு ரஜினி, கமல் வர வேண்டும்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் பாரதிய ஜனதா, அடுத்த கட்டமாக தமிழக பாரதிய ஜனதா தலைவரை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலிடத்தின் வழிகாட்டுதலின் பேரில் சமீபத்தில்...

வீட்டு உரிமையாளர் செருப்பால் அடித்ததால் பெண் தற்கொலை: ரெயில்வே ஊழியர் கைது!!

அரக்கோணம் டவுன்ஹால் 5–வது தெருவை சேர்ந்தவர் ஜனதாசேகர். ரெயில்வே ஊழியர், இவரது மனைவி ஆதிலட்சுமி நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டில் ஜெகநாதன் என்பவர் அவரது மனைவி சுந்தரி(43) மகள் துர்காதேவி ஆகியோருடன்...

விருதுநகரில் வேறு ஆண்களுடன் பழகியதால் ஆத்திரத்தில் பெண் கொலை!!

விருதுநகர் சாமியார் கிணற்றுத் தெருவை சேர்ந்தவர் லெட்சுமி (வயது34). கணவரை இழந்த இவர் 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் 2 குழந்தைகளும் சம்பவத்தன்று வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்....