நடிகைகளின் சில ஹாட்டான மற்றும் அபத்தமான போட்டோக்கள்!!! (அவ்வப்போது கிளாமர்)

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்கள் சற்று தனித்து தெரிவார்கள். முக்கியமாக அவர்கள் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும் அங்குள்ளோர் பலரை கவரும் வண்ணம் உடைகளை அணிந்து வருவார்கள். அதில் சிலர் சினிமாவில்...

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பு குறித்து இலங்கை கவலை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ள​மை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள...

அமெரிக்கா சரமாரி குண்டு வீச்சு: பின் வாங்கியது ஐ.எஸ்!!

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிரியாவில் துருக்கி எல்லையில் கோபன் என்ற நகரம் உள்ளது. இங்கு குர்தீஸ் இன மக்கள் அதிகமாக...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பர்க்கில்...

கடவுளின் பெயரால் தேவாலயத்திற்குள் சிறுமிகளை வல்லுறவு செய்த அருட்தந்தை கைது!!

சிறுமிகள் இருவரை தேவாலயத்திற்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அருட்தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் - பம்பல பிரதேச தேவாலயத்தில் கடமையாற்றும் மாதம்பை - இரட்டிக்குளத்தைச் சேர்ந்த 31 வயதான அருட்தந்தையே இவ்வாறு...

ஐதேக ஜனாதிபதி தேர்தல் செயற்திட்ட குழு நாளை கூடுகிறது!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் செயற்திட்ட குழு நாளை வெள்ளிக்கிழமை கூடவுள்ளதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை மாலை 3 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும்...

விமல் – மஹிந்த இடையே வௌ்ளியன்று சந்திப்பு: தினேஸ் – சோபித்த தேரர் பேச்சு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தேசிய சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் நாளை வௌ்ளிக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தேசிய சுதந்திர முன்னணி சமர்பித்துள்ள யோசனைகள் சில குறித்து கலந்துரையாடவே இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்...

ஒருவர் பலி, 60 வீடுகள் சேதம் – இன்றும் மழை!!

கேகாலை மாவட்டத்தில் எட்டியாந்தோட்டை பிரதேசத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றினால் சில வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 வீடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்....

மலேஷியாவில் கைதான இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!!

இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள் இன்று கூறி மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம்...

ஶ்ரீ.சு.க அமைப்பாளர்களுக்கு அழைப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த...

செந்தில் தொண்டமான் உள்ளிட்ட நால்வர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம்!!

ஊவா மாகாண சபை அமைச்சர்களாக சசீந்ர ராஜபக்ஷ, செந்தில் தொண்டமான், அநுர விதானகமகே, சாமர சம்பத் தஸநாயக்க, குமாரசிறி ரத்நாயக்க ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் பதவிப்பிரமாணம் செய்து...

உயரும் கடல் நீர் மட்டம்!!

முந்தைய, 6,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த, 150 ஆண்டுகளாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட, அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக பேராசிரியர், கர்ட்...

தமிழ் சினிமா எப்படி இருக்கனும்? கூறுகிறது நீதிமன்றம்

தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம்...

ஆபாசக் காட்சிகள் வௌியானதால் தற்கொலை செய்ய மாட்டேன்!!

எனது ஆபாச காட்சிகள் வெளியானதால் தற்கொலை செய்து கொள்வேன் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம். என்னை அவமானப்படுத்தியவர்களை ஒழித்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று சரிதாநாயர் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார். கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல்...

இனப்பெருக்கத்தில் விபரீதம் – புலி பரிதாபமாக பலி!!

கர்நாடக மாநிலம், மங்களூர் நகரின் அருகில் இருக்கும் வமஞ்சூர் பகுதியில் பிலிகுலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் இருக்கும் பண்ட்டி(5) என்ற பெண் புலியை இனப்பெருக்கத்துக்காக ஒரு கூண்டுக்குள் அடைத்த சரணாலய அதிகாரிகள்,...

தொழிலாளி கொலை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால் கொன்றதாக கைதானவர் வாக்குமூலம்!!

ஆம்பூர் 2–வது தார்வழியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் 3–வது தார்வழி,...

தந்தை-மகன் கொலை: ராணுவவீரர் உள்பட 2 பேர் கைது!!

ராணிப்பேட்டை அடுத்த மேல்பாடி அருகே உள்ள மகிமண்டலம் காட்டில் உள்ள பிகுவார பள்ளி காட்டு பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடப்பதாக மேல்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று...

காட்பாடியில் வாலிபருக்கு பாட்டில் குத்து!!

காட்பாடி அடுத்த பெரியபுதூர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 20) கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (31) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக நேற்று இரவு இருவருக்கும் இடையே...

கல்லூரி மாணவியை காதலித்து உல்லாசம் அனுபவித்த வாலிபர்: போலீசில் புகார்!!

அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர், அவ்வை நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:– நான்...

மாணவிகள் பங்கேற்ற வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!

வரதட்சணை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து நடைபெற்றது. நாகர்கோவில் இந்து கல்லூரி மாணவ–மாணவிகள் சுமார் 500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த பேரணியை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கொடி...

மேலப்பாளையத்தில் இளம்பெண் வெட்டி சாய்ப்பு: மாமனார் வெறிச்செயல்!!

பாளை பெருமாள்புரம் அருகே உள்ள ராஜகோபால்நகரை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது28). இவருக்கு ஒரு மகன் உள்ளான். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகேஸ்வரி மேலப்பாளையம் சந்தை அருகே அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார்....

வேகமாக பரவும் எபோலா – 4447 உயிர் பலி!!

எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களையும்...