வழியில்லாமல் ஆபாசப் படத்தில் நடிக்க சம்மதித்தேன்: முன்னணி நடிகை பரபர பேட்டி..!!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கேங்கஸ்டர் பட வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் அவர் ஆபாச படத்தில் நடித்திருந்திருப்பாராம். பாலிவுட்டில் நடிப்பால் மிரட்டுபவர் கங்கனா ரனாவத். அவர் கேங்ஸ்டர் படம் மூலம் நடிகையானார். அந்த...

ஆண்கள், பெண்களிடம் செக்ஸியாக உணரும் 8 விஷயங்கள்..!!

ஆண்களே பிடிக்காது என்று கூறும் பெண்களுக்கும் ஓர் சிறந்த நண்பன், அரவணைப்பான அப்பா, அக்கறை எடுத்துக் கொள்ளும் அண்ணன் இருக்க தான் செய்வான். அதே போல தான் ஆண்களுக்கும். என்ன தான் முகநூல், ட்விட்டர்...

‘இப்படி இருந்தா நடிக்கிறேன்’ நயனின் புது நிபந்தனை..!!

டோரா, அறம் திரைப்படங்களில் நடித்து முடித்து விட்ட நயன்தாரா அடுத்தபடியாக இமைக்கா நொடிகள், கொலையுதிர்காலம் திரைப்படங்களில் நடிக்கிறார். இதையடுத்தும் அவரை வைத்து திரைப்படம் இயக்க இயக்குநர்கள் நீண்ட கியூவில் நிற்பதால் இயக்குநர் விக்னேஷ்சிவன், நயன்தாராவுக்கான...

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்..!!

ஒருவரின் அழகை முகப்பருக்கள் மட்டுமின்றி, கருமையான சிறுசிறு புள்ளிகளும், தழும்புகளும் தான் கெடுக்கின்றன. இந்த கருமையான சிறுசிறு புள்ளிகளானது அதிகமாக வெயிலில் சுற்றுவது, கெமிக்கல், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, வைட்டமின் குறைபாடு, மாசுபாடு நிறைந்த சுற்றுச்சூழல்,...

சசிகலாவை எதிர்த்த கமல்ஹாசன்?..!!

நடிகர் கமல்ஹாசன் தன்னை பற்றிய கருத்துகளையும், பொது விசயங்கள் குறித்தும் அவ்வப்போது தனது சமூகவலைதளங்களில் பதிவுகளை போட்டுவருகிறார். ஜெயலலிதாவின் மறைவின் போது வரமுடியாத சூழ்நிலையால் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார். சார்ந்தோர் அனைவருக்கும்...

சீனாவுக்கு எதிராகத் திரும்புகிறாரா மஹிந்தா?..!! (கட்டுரை)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீத உரிமையை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கவும், ஹம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை கைத்தொழில் வலயத்துக்காக சீனாவுக்கு வழங்கவும் அரசாங்கம் எடுத்துள்ள முடிவுக்கு உள்நாட்டில் கடுமையான எதிர்ப்புக்...

பிரேசில் சிறையில் பயங்கர கலவரம்… 60 கைதிகள் பலி..!!

பிரேசில் நாட்டில் சிறைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் போதை பொருள் விற்கும்...

தன்னுடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை கடித்துக் குதறிய முதலை..!!

இளைய தலைமுறையினர் தொடங்கி முதியவர்கள் வரை அனைவரையும் செல்பி மோகம் ஆட்டிப்படைத்து வருகிறது. சமூக வலைதளங்களில் லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் முதலையுடன்...

பைரவா படைத்த சாதனை – 3,896,094..!! (வீடியோ)

இளையதளபதி விஜய் நடிப்பில், பரதன் இயக்கத்தில் பைரவா படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ட்ரைலரில் பல பஞ்ச் வசனத்தை இடம்பெற செய்துள்ளனர். ஏற்கனவே பைரவா டீசர் பல சாதனைகளை படைத்தது....

நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன் ?..!!

நாகரிக உணவுப் பழக்கம் என்ற பெயரில் நம் உணவு முறை மாறிவரும் இக்காலகட்டத்தில் உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள்தொகையில் பாதிப் பேருக்கு...

நடிகை நந்திதா தாஸ் விவாகரத்து..!!

பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ். இவர் ‘லெஸ்பியன்’ கதையை மையமாக வைத்து இந்தியில் தயாரான ‘பயர்’ படத்தில் நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களில் நடித்து...

கசக்கும் இல்லறம் – இனிக்கும் கள்ள உறவு..!!

தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழந்து விடுபவர்களை மூடர்கள் எனலாம். முறையான திருமணம் நடந்த பின்னரும், குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது மோசமானதும் அருவருப்பானதும் ஆகும். இது வாழ்க்கைத் துணைக்கும்,...

வவுனியாவில் தாயும், மகனும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!!!

வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் இருந்து தாயும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக...

14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் ஜோதிகா..!!

ஹீரோயின்களை மையப்படுத்தி பப்ளிசிட்டி பார்ப்பதில் அட்லீ கில்லாடி. தனது முதல் படமான ராஜா ராணிக்கு நயன்தாராவையும் அவரது இமேஜையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பயன்படுத்திக் கொண்டார். நயன்தாரா – ஆர்யாவுக்கு ஒரு...

உங்களுக்கு இளமையாகத் தோன்ற ஆசையா..!!

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய்...

இரவில் தனியாக வெளியே செல்லும் பெண்களின் கவனத்திற்கு..!!

இரவானாலும், பகலானாலும் இரயிலில் பயணம் செய்யும் போது ஆட்களே இல்லாத அல்லது ஒரு சிலர் மட்டுமே இருக்கும் கம்பார்ட்மெண்டில் ஏறாதீர்கள். ஆட்கள் இருக்கும் பக்கமே ஏறுங்கள். ஆட்டோவில் தனியே பயணம் செய்ய வேண்டியத் தருணம்...

விதையில் அடிப்பட்டால், வயிற்றில் மிகுந்த வலி ஏற்படுவது ஏன்?..!!

விதைகள் ஆண்களின் வயிறு மற்றும் சிறுநீரக பகுதியின் அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு உடல் உறுப்பு. நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் இணைப்பு கொண்டுள்ள பகுதி தான் விதை. ஒவ்வொரு முறையும் தெரிந்தோ, தெரியாமலோ விதை...

கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தீர்வு தரும் துளசி..!!

துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும். துளசி இலையை...

ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா?..!!

விஞ்ஞானத்தில், மனிதப் பரிணாமம் குறித்து ஓர் வரைபடம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம், அதில் பல கிளைகள் இருக்கும். மரத்தை உயிராகவும், அதில் இருந்து தோன்றிய பல கிளைகளில் ஒரு கிளை பூச்சிகள், ஒரு...

நீச்சலுடையில் திரிஷா- அருகில் இருப்பவர் யார்?..!!

நடிகை திரிஷா தனக்கு நெருக்கமான ஆண் தோழரும், நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவரும், ஆடை வடிவமைப்பாளருமான ஸிட்னி ஸ்லாடனுடன் ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடியுள்ளார். இதற்காக நீச்சல் குளமொன்றில் கவர்ச்சியாக நீச்சலுடையில் பங்குபற்றியிருக்கிறார் திரிஷா. இவர் தற்போது...

டெல்லியில் பரபரப்பு.. உச்சநீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை..!!

உச்சநீதிமன்ற வளாகத்தில் தலைமைக் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்த் பால் என்ற டெல்லி போலீஸ் தலைமை காவலர் உச்சநீதிமன்றத்தில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார்....

பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: வேலூர் போலீஸ்காரர் சிக்குகிறார்..!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவரது மனைவி லாவண்யா (25). இவர் வேலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அனைத்து...

அமெரிக்காவில் துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்த எம்.பி..!!

துப்பாக்கியை காட்டி மிரட்டி மனைவியை அடித்து உதைத்ததாக அமெரிக்க எம்.பி கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஐகன் நகரை சேர்ந்தவர் கிறிஸ் கார்லே (36). இவர் குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி ஆக...

உடல் சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா? – இதோ எளிய வழி..!!

பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர்...

இவர்கள் ’நூடுல்ஸ்’ சாப்பிட படும் பாட்டினை பாருங்கள்..!! [வீடியோ]

துபாயில் உள்ள, இத்தாலியை சேர்ந்த உணவகம் ஒன்று ஏன் சரியான லாபத்தை கண்டடைய முடியவில்லை என்பதை முகநூலில் ஒருவர் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.

அழகு நிலையங்களை நாடி ஓடும் பெண்களும், தேடிவரும் ஆபத்தும்..!!

அழகு! இது பல விடயங்களில் வியாபித்திருந்தாலும் இன்றைய நாகரீகத்தில், இன்றைய யுகத்தில் மிக வேகமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அழகு சாதனப் பொருட்களை வியப்புடன் நோக்குமிடத்து அழகின் நூற்றாண்டோ என்று எண்ணும் அளவுக்கு பெண்களின் உருவ...

காதில் உள்ள மெழுகு போன்ற அழுக்கை சுத்தம் செய்ய கூடாது..!!

பொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும் போது, காதில் சேரும் மெழுகு போன்ற அழுக்கை, குளித்து முடித்ததும் சுத்தம் செய்துவிடுவார்கள். சிலருக்கு காதில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்த பிறகு...

ஆணழகன் போட்டியில் நடுவரை தூக்கி வீசிய வீரர்..!! அதிர்ச்சி வீடியோ

ஏதென்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ணம் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் பிரபல பாடிபில்டர் கியான்னிஸ் மேகோஸ் 100 கிலோவுக்கான போட்டியில் வெற்றி பெற்றார். மேலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிபெற...

படுக்கையில் சிறப்பாக செயல்பட இத ஒரு டம்ளர் குடிங்க போதும்..!!

படுக்கையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறீர்களா? இதற்காக வயாகரா எடுக்கலாம் என்று நினைக்கிறீர்களா? பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்கு கண்ட வயாகரா மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, வயாகரா போன்று செயல்படும் உணவுப் பொருட்களை உட்கொள்ளுங்கள். அதுவும்...