டைட்டானிக் பட நடிகர் மரணம்: ஆஸ்கர் விழாவில் பிரபலங்கள் கண்ணீர்..!!

ஹாலிவுட் நடிகர் பில் பாக்ஸ்டன் அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு உயிர் இழந்தார். அவருக்கு வயது 61. அமெரிக்காவை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகரான பில் பாக்ஸ்டன்(61). அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு அவர் இன்று...

120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி… ! மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா..!!

தமிழகத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தெரியாமல் இருக்காது. அசைவத்துக்கு புகழ்பெற்ற ஹோட்டல் அது. இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் உள்ள...

ஆஸ்கர் 2017… சிறந்த நடிகர் கேஸே அஃப்ளெக், சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்..!!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை கேஸே அஃப்ளெக்கும், சிறந்த நடிகைக்கான விருதினை எம்மா ஸ்டோனும் பெற்றுள்ளனர். மான்செஸ்டர் பை தி ஸீ படத்துக்காக இந்த விருதினை கேஸே அஃப்ளெக்...

நடனத்தில் “சீ தமிழ்” தொலைக்காட்சியில் மகுடம் சூட்டிக்கொண்ட யாழ். மங்கை!! வீடியோ

யாழ் நெல்லியடியில் இருந்து கடந்த கால யுத்தத்தின் போது புலம் பெயர்ந்து தமிழகத்தில் வசித்து வரும் எங்கள் ஈழத்து பெண் விதுர்ஷா ரத்னம் தற்பொழுது தமிழக தொலைக்காட்சிகளில் மூன்றாவது இடம் வகிக்கும் முன்னணி தொலைக்காட்சிகளில்...

முதலாவது ஜனாதிபதி தேர்தலும் தமிழ் அரசியலும்..!! (கட்டுரை)

தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பில் வெற்றிடமான வட்டுக்கோட்டைத் தொகுதிக்கு குட்டிமணி என்கிற செல்வராஜா யோகசந்திரனின் நியமனத்தை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டாலும், மரண தண்டனை விதிக்கப்பட்டவரான குட்டிமணியை சிறையிலிருந்து நாடாளுமன்றம் சென்று பதவிப்பிரமாணம் செய்து...

மீத்தேன் எடுக்க மாற்று வழி கூறும் ஜி.வி.பிரகாஷ்..!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், சினிமா பிரபலங்களும் இந்த...

மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: மத்திய மந்திரி..!!

தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து...

ஓமலூர் அருகே 2 பெண்டாட்டிக்காரர் அடித்துக்கொலை..!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் காரிக்குட்டி என்ற சித்தன் (வயது 70). இவருக்கு கண்ணாம்பாள், சாவித்ரி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் மூத்த மனைவி கண்ணாம்பாளுக்கு...

பறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்: ஆய்வில் தகவல்..!!

அதிகரித்து வரும் செல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என இங்கிலாந்தை...

களுத்துறை துப்பாக்கி சூடு சம்பவம் : காரணம் வெளியானது…!! (வீடியோ)

களுத்துறை துப்பாக்கி சூடு சம்பவம் : காரணம் வெளியானது : ‘யார் பட்டாசு கொளுத்துகிறார்கள் என பார்த்த போது அலறல் சத்தம் கேட்டது” : நேரில் கண்டவர்கள் சாட்சி- களுத்துறை பகுதியில் இன்று காலை...

தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது..!!

89-வது ஆஸ்கார் விருது வழங்கு விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்டுக்கான ஆஸ்கார் விருது தி ஜங்கிள் புக் படத்துக்கு கிடைத்துள்ளது. அதேபோல், சிறந்த அனிமேஷன்...

தேனுடன் கலந்த உணவு சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

இன்றைய காலகட்டத்தில் நமக்குக் கிடைக்கும் மிகவும் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு வகைகளில் தேன் முதன்மையான இடம் வகிக்கின்றது. நம் உணவில் தேன் எடுத்துக் கொள்வதால் நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது. நம் உடலின்...

ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன்..!!

பிரபல பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன. 'இது எப்படி இருக்கு',...

கனடாவில் துயரம்: நோய் வாய்ப்பட்ட மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர்..!!

கனடாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது அங்குள்ள நீதிமன்றம். கனடாவின் கால்கரி பகுதியில் குறித்த துயர சம்பவம்...

பெண்களை நொடியில் வருந்தச் செய்யும் ஆண்களின் செயல்கள்..!!

ஆண், பெண் என இரு பாலினத்தவருக்கும் கடுப்பு ஏற்படுவது மிகவும் சாதாரண விடயம் ஆகும். தனக்குப் பிடிக்காதவற்றை யார் செய்தாலும் அதனை அனுபவிப்பவர் நிச்சயம் மனதளவில் அதிகம் பாதிக்கப்படுவார். பல முறை சாதாரண விடயங்களுக்கும்...

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது..!!

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், உடல்நல பிரச்சனைகள் மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைந்து இருப்பதால், முடி உதிர்வது மற்றும் இதர பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இவற்றிற்கு தீர்வே...

உருளைக்கிழங்கை எந்த முறையில் சாப்பிட வேண்டும்..!!

பொதுவாக, உருளைக்கிழங்கு பலருக்கும் விருப்பமான உணவாகவே இருக்கிறது. அதை பொரித்து, வறுத்து, அவித்து விதவிதமாய் சாப்பிட்டு மகிழ்கிறார்கள். ஆனால், எல்லோரும் இஷ்டப்படி உருளைக்கிழங்கைச் சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார் உணவியல் நிபுணர்கள். உடல் எடையை அதிகரிக்க...

கள்ளக்காதலுக்கு இடையூறு! தாய் மற்றும் மனைவியை கூலிப்படை வைத்து கொன்ற மனித மிருகம்..!!

இந்தியாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய், மனைவி மற்றும் அவர் தோழியை கூலிப்படை வைத்து கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் டெல்லி மாநிலத்தை சேர்ந்தவர் Amarinder Singh . இவர்...

மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்..!!

கடைகளில் வாங்கும் ஆப்பிள்களின் தோலை லேசாக நகத்தால் சுரண்டினால் மெழுகு போன்ற ஒரு வஸ்து திரண்டு வரும். உண்மையில் இது மெழுகுதானா என்றால் சந்தேகமே வேண்டாம். மெழுகேதான். இந்தியாவில் ஆப்பிள்களின் விளைச்சல் காலம் என்பது...

செக்ஸ் உறவில் பெண்களுக்கு இதெல்லாம் செய்ய பிடிக்குமாம்… ஆனா கேட்க கூச்சமா இருக்குமாம்…!!

பெண்களுக்கு காதலும் சாமமும் நிறையவே பிடிக்கும். அதை அனுபவிக்கவே அவர்கள் மனம் துடித்துக் கொண்டிருக்கும். ஆனால் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் படுக்கையறையில் சில விஷயங்களை செய்து பார்க்க வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் ஆண்களிடம் அதைக்...

ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா..!!

முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் சோப்பு. ஆனால் இந்த சோப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை கடுமையான...

291 கோடி ரூபா லொத்தர் பரிசை நெருங்கிய நண்பியுடன் பகிர்ந்து கொண்ட பெண்..!!

பிரிட்டனைச் சேர்ந்த நெருங்கிய நண்பிகள் இருவர் லொத்தர் சீட்டிழுப்பில் தமக்குக் கிடைத்த சுமார் ஒன்றைரைக் கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 291 கோடி ரூபா) பரிசுப் பணத்தை இருவரும் சமமாக பகிர்ந்து கொண்டுள்ளனர். லொரின்...