தினமும் காலையில் கறிவேப்பிலை! இதைப்படித்தால் இனிமே தூக்கி போடவே மாட்டீங்க…!!

உணவு சமைக்கும் போது அதன் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம். அப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை சிலர் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 120 நாட்கள்,...

செவ்வாய் கிரகத்தில் புதிய வீடுகள்..!!

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் ஆய்வினை மேற்கொள்வதற்காக விஷேட வகையிலான இருப்பிடங்களை உருவாக்குவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது சுற்றுப்புர காரணிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் செவ்வாய்...

வவுனியாவில் மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு..!!

வவுனியாவில் தனது மனைவியை காணவில்லை என கணவன் கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். கணவருடன் வவுனியா சென்ற நிசாந்தன் யாழினி (36 வயது) என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். குறித்த பெண்ணை தாண்டிக்குளத்தில் கணவர் இறக்கிவிட்டு...

வாசகர்களுக்கு இனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

கிரகரியன் காலண்டரை' பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய கலண்டரில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்,...

ரட்னசிறியின் இல்லம் சம்பந்தனுக்கு…!!

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் இல்லம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலமாகும் வரையில் ரட்னசிறி விக்ரமநாயக்க அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவின் பின்னர்...

அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை.. கண்ணீருடன் முதல் உரையாற்றிய சசிகலா..!!

அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக...

கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா..!!

2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி...