முஸ்லிம் அரசியல்: இயலாமையும் முயலாமையும்..!! (கட்டுரை)

மிகத் தொன்மையான சரித்திரங்களிலெல்லாம், வீரத்துக்கும் தைரியத்துக்கும் கொள்கைப் பற்றுறுதிக்கும் பெயர்போன முஸ்லிம்களின் அரசியல் என்பது இலங்கையைப் பொறுத்தமட்டில் அவ்வாறான இலட்சணங்களை இழந்து கொண்டிருக்கிறது. நாட்சம்பளத்துக்கு வேலை செய்கின்ற ஒரு கூலித் தொழிலாளி, அந்தந்த நாளின்...

எதற்கு எது சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் தெரிந்து கொள்வோம்…??

* மாங்காய் மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் அதற்குப் பால் ஒரு டம்ளர் குடிக்கவும். * உணவில் அதிக நெய் சேர்த்தால் ஒரு கப் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். * பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு...

பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு: ரியல் எஸ்டேட் அதிபர் கைது..!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் லாரி டிரைவர் சுரேஷ் (30). இவரது மனைவி லாவண்யா (25). ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வந்த லாவண்யா சமீபத்தில் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ்...

இந்தோனேசியப் பணிப்பெண்களை விபசாரத்தில் தள்ளிய 3 பேருக்கு ஐந்தாண்டு சிறை..!!

துபாயில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு வாடிக்கையாக தொடர்ந்துவரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பெண்களுடன் வருவதை கண்ட அவ்விடுதியின் வரவேற்பாளர், இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தார். இதையடுத்து, அவருடன் வந்திருந்த பெண்களை...

அய்யய்ய்யே..அழகாக இருக்க தமன்னா இதையா குடிக்கிறார்?..!!

அழகாக இருக்க காபியில் வெண்ணெய்யை கலந்து குடிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் பாகுபலி 2 படம் ஏப்ரல் மாதம்...

புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்..!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார். ஏறாவூர், புன்னைக்குடா வீதி, தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் (வயது 11)...

பாதால குழு உறுப்பினர் சுட்டு கொலை – ஒருவர் கைது..!!

வெயன்கொட பாதால குழுவை சேர்த்த ஒருவர் சுட்டுகொலை செய்யப்பட்ட சம்வம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வலைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது கடந்த நத்தார் தினத்தன்று கடான பிரதேசத்தில் வைத்து...

பெண் ஒருவருக்கு இன்று அதிகாலை வீட்டில் நடந்துள்ள கொடூர சம்பவம்!!

அதுருகிரிய - பொரளுகொடபார பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.தனது மனைவி சாப்பிட்டு கொண்டிருந்த போது கணவர்...

இந்தோனேசியா: படகு தீவிபத்தில் 23 பேர் பலி ..!!

இந்தோனேசியா கடல் பகுதியில் இன்று தீவிபத்தில் சிக்கிய படகில் சென்ற 23 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் காணாமல்போன 17 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியா...

கவனக்குறைவால் 7 மாத குழந்தை மீது காரை ஏற்றிய தாய்..!!

ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள குவீன்ஸ்லாந்து அருகாமையில் வுட்ரிட்ஜ் என்ற பகுதியில் தனது 7 மாத குழந்தை தள்ளுவண்டியில் இருப்பதை கவனிக்காத அந்தப் பெண், காரை திருப்புவதற்காக பின்பக்கமாக செலுத்தியுள்ளார். வேகமாக பின்னால் வந்த காரின் சக்கரத்தில்...

தனக்கு கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது- காதலிக்க மறுத்த பெண்ணிற்கு நடந்த கொடூரம்..!!..!!

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி பிள்ளை. இவரது மகள் அனுகென்சி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரை...

பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்து சுற்றிய நிஜ பூனை.!! [வீடியோ]

பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது.

குழந்தைகள் ’பாக்ஸிங்’ செய்தால் இப்படித்தான் இருக்குமா? [வீடியோ]

குழந்தைகள் உலகம் அலாதியானது.. அவர்களுடன் இருக்கும்போது நாமும்கூட குழந்தையாகி விடுகிறேன். அவர்கள் அடம்பிடித்து காரியம் சாதிக்கும் விஷயம், சேட்டைகள் அத்தனையும் நமது ரசனைக்கு உரியவை.

நிறை அதிகரிப்பதால் பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச்சினைகள்..!!

பெண்களின் உடல் நிறை அதிகரிப்பது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பெண்களின் உடல் நிறையில் 22% ஆன பங்கினை கொழுப்பு ஏற்படுத்துகின்றது. அத்துடன் நிறை அதிகரித்து செல்லும் போது உடலில் உள்ள இன்சுலின் ஹார்மோனின்...

பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி வளர்கிறது!!காரணங்கள் இதுதான்??

சில பெண்களுக்கு முகத்தில் முடியின் வளர்ச்சி காணப்படும். தாடை பகுதி, தாடிக்கு கீழ், வாய்க்கு மேல் என மெலிசாக அல்லது சிலருக்கு அடர்த்தியாகவும் முடியின் வளர்ச்சி தோன்றும். இது ஏன் ஏற்படுகிறது என அறியாமலேயே...

தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்வது எவ்வாறு….!!

தேங்காய் எண்ணெய் இயற்கையாகவே ஸ்கால்பில் குளிர்ச்சியளித்து ஆறுதலைத் தருகிறது. தேங்காய் எண்ணெயின் மூலக்கூறு எடை குறைவாக இருப்பதால் இது மற்ற எண்ணெய்களை விட முடியின் உள்ளே எளிதில் ஊடுறுவும் தன்மை கொண்டது. * அரை...

கபாலி… நீக்கப்பட்ட காட்சிகள் யுட்யூபில் ரிலீஸ்… ரசிகர்கள் வரவேற்பு..!! (வீடியோ)

ரஜினி படம் வெளியாகும் நாட்கள் அவரது ரசிகர்களுக்கு திருவிழா காலம். கொண்டாடித் தீர்ப்பார்கள். இதை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகப் பார்த்து வருகிறது தமிழகம். குறிப்பாக 90களிலிருந்து இந்த கொண்டாட்டத்துக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன...

பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட காரணம் என்ன..!!

இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை...

வல்லாரை தரும் மருத்துவம்..!!

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கிறது. இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. வீட்டு சமையலில்...

மனித சக்தியால் எதுவும் சாத்தியம்தான்! – வீடியோவைப் பாருங்கள்..!!!

சில நிகழ்வுகள், சாகசங்கள், விஷயங்கள், சம்பவங்கள் நமக்கு ஆச்சர்யத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். சமயங்களில் இதுவும் மனித சக்தி உட்பட்டதுதானா என்று எண்ண தோன்றும். அப்படித்தான் இந்த ஓவியரின் ஓவியங்களும் கூட....

காதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என்பது ஏன்??மருத்துவ விளக்கம்..!!

காதலிக்கும்போது உடலுறவு கொள்ளக்கூடாது என பலர் பல அறிவுரைகளை கூறினாலும் பலர் அதனை பின்பற்ற தவறுகின்றனர். இதனால் பிற்காலத்தில் பல சிக்கல்களையும் எதிர்கொள்ளுகின்றனர். இதனால் சிலர் விவாகரத்தும் செய்துள்ளனர். காதலில் காமம் இருக்கத்தான் செய்யும்.எனினும்...

தினமும் காலையில் கறிவேப்பிலை! இதைப்படித்தால் இனிமே தூக்கி போடவே மாட்டீங்க…!!

உணவு சமைக்கும் போது அதன் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் கறிவேப்பிலையை சேர்ப்போம். அப்படி உணவில் சேர்க்கப்படும் இந்த கறிவேப்பிலையை சிலர் தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 120 நாட்கள்,...

செவ்வாய் கிரகத்தில் புதிய வீடுகள்..!!

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்கள் ஆய்வினை மேற்கொள்வதற்காக விஷேட வகையிலான இருப்பிடங்களை உருவாக்குவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளி வீரர்கள் விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது சுற்றுப்புர காரணிகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் செவ்வாய்...

வவுனியாவில் மனைவியை காணவில்லை! கணவன் முறைப்பாடு..!!

வவுனியாவில் தனது மனைவியை காணவில்லை என கணவன் கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். கணவருடன் வவுனியா சென்ற நிசாந்தன் யாழினி (36 வயது) என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். குறித்த பெண்ணை தாண்டிக்குளத்தில் கணவர் இறக்கிவிட்டு...

வாசகர்களுக்கு இனிய 2017 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!!

கிரகரியன் காலண்டரை' பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய கலண்டரில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்,...

ரட்னசிறியின் இல்லம் சம்பந்தனுக்கு…!!

முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் இல்லம் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலமாகும் வரையில் ரட்னசிறி விக்ரமநாயக்க அரசாங்க உத்தியோகபூர்வ இல்லமொன்றை பயன்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவின் பின்னர்...

அம்மாவுக்கு இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை.. கண்ணீருடன் முதல் உரையாற்றிய சசிகலா..!!

அதிமுக பொதுச்செயலாளராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக...

கண்கவர் வாணவேடிக்கையுடன் 2017 புத்தாண்டை வரவேற்ற ஆஸ்திரேலியா..!!

2016-ம் ஆண்டு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் 2017-ஐ மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராக இருக்கிறார்கள். அந்தந்த நாட்டு மக்கள் அவர்களின் தலைநகரில் கண்கவர் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்பது வழக்கம். இந்திய நேரப்படி...