கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பிக்கப்பட்ட பொங்கல் விழா…!!(வீடியோ

மன்னாரில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில் இன்றைய தினம் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டதுடன், சிறப்பு திருப்பலியும் இடம்பெற்றுள்ளது. குறித்த பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டிருந்தனர். மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள...

உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க!!

உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு...

உறவு சிறக்க உன்னத சிகிச்சைகள்!!

புதிய நம்பிக்கை பிறப்பு முதல் இறப்பு வரை விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் எனச் சொல்லியே வளர்க்கப்படுகிற பெண்களுக்கு, திருமணத்துக்குப் பிறகும் அதுவே மந்திரச் சொல்லாகத் தொடர்கிறது. வயதுக்கேற்றபடி  இயற்கையின் நிகழ்வு களை சந்திக்கிற...

யாழ் கொலை சம்பவம் – ஐவர் கைது!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெக்கப்பட்ட...

சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக்காவலர்கள்!!

இன்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் எமது...

உணவுக்குடல் பாதிப்பா? – 10 அறிகுறிகள்!!!

உணவுக் குடலில் இருக்கும் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் ஜீரணிக்க வைக்கும் நொதிகளின் வேலையை தூண்டிவிடுகின்றன. அதனால்தான் ஜீரண மண்டலங்கள் எப்போதும் ஆக்டிவா இருக்கும். நன்றாக செயல்படும்.நீங்கள் நம்பினால் நம்புங்கள் உங்கள் உணவுக் குடல் ஒரு...

கடற்பரப்பில் மீதந்து வந்த கேரள கஞ்சா!!

இலங்கை கடற்பரப்பில் நேற்று (23) இரவு 08 மணியளவில் 186 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஐயந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 19 இலட்சம்...