தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!!(அவ்வப்போது கிளாமர்)

உறவில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்யாமல், இன்பத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசிக்க வேண்டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்தவரை சீக்கிரமே கிளைமேக்ஸுக்கு...

குற்றங்களின் சாட்சி – கடவுள்!!(மகளிர் பக்கம்)

பெண் மைய சினிமா இன்றைக்கு கூட்டு வன்புணர்வு என்கிற கொடூரம் வெளி உலகுக்குத் தெரிந்தும், தெரியாமலும் ஆங்காங்கே நடந்துகொண்டே இருக்கிறது. இது சம்பந்தமான நம் எதிர்வினைகள் சமூக வலைத்தளங்களோடு நின்றுவிடுகின்றன. அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட...

14 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த கும்பல் !!(உலக செய்தி)

ஜார்க்கண்ட் மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமுள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல்...

செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!!(அவ்வப்போது கிளாமர்)

இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம்....

உச்சி முதல் பாதம் வரை!!(மகளிர் பக்கம்)

பண்டைய காலம் தொட்டு உடலில் நகைகள் அணிவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. நகை அணியும் பழக்கம் ஏன் வந்தது எனச் சொல்கிறார் உளவியல் ஆலோசகர் வந்தனா. ‘‘நம் உடல் நரம்புகளால் பின்னப்பட்டது....

பைபாஸ் சர்ஜரி தவிர்க்க இதோ வழி…!

உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்குகிறது மாரடைப்பு நோய். ரத்தக்குழாய் அடைப்பு காரணமாக இக்கொடிய நோய் ஏற்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் ஆளை அடியோடு சாய்த்துவிடுகிறது. அதிரடியாக செயல்பட்டு...

இதயம் காக்கும் நிலக்கடலை..!!

நிலக்கடலை - கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட...

கார்ல் மார்க்ஸ் 200: உழைப்பை நினைவு கூர்தல்!!(கட்டுரை)

சில மனிதர்களின் வாழ்வு மகத்தானது. அம்மனிதர்கள் தங்களுக்காக வாழ்ந்தவர்கள் அல்லர். மாறாக, உலகெங்கும் வாழும் எளிமையான மக்களுக்காக, ஒடுக்கப்படும் மக்களுக்காக, உழைக்கும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அவர்களது வாழ்வும் நினைவும் என்றென்றும் நிலைத்திருக்கிறது. எப்போதும் நினைவுகூரப்படுகிறது....