லொறி மோதியதில் பாதசாரி பலி!!

கொடதெனியாவ, பல்லேகம பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளர். லொறி ஒன்று பின்னோக்கி செலுத்திய போது பாதையில் சென்ற பாதசாரி ஒருவர் மீது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொடதெனியாவ பகுதியை...

கோடையிலும் குளிர்ச்சி!!(மருத்துவம்)

கோடைக்காலத்தில் கீரைகளும் உடலை பாதுகாக்கின்றன. * பசலைக்கீரை வெம்மை காரணமாக உண்டாகும் சிறுநீர்க் கோளாறுகளை தடுக்கும். * வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும். * சிறுகீரை நீர்க்கடுப்பிலிருந்து பாதுகாக்கும். * முருங்கைக்கீரையும், அகத்திக்கீரையும் வியர்வைத்...

ப்யூட்டி பாக்ஸ் !!(மகளிர் பக்கம்)

ஆரோக்கியமான கூந்தலுக்கு நம் கூந்தல் எவ்வளவு கவர்ச்சிகரமானதாக அழகாக தோற்றம் அளிக்கிறதோ, அதற்கு ஏற்ப ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டியது மிகமிக அவசியம். வாரத்திற்கு இரண்டு முறையாவது கூந்தலில் இருக்கும் அழுக்கை நீக்கி சுத்தம் செய்தல்...

ரசாயன உரங்கள் இல்லை… பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லை !!(மருத்துவம்)

இந்தியாவின் முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம்! ஆரோக்கிய வாழ்வின் அஸ்திவாரமே உணவில்தான் அமைந்திருக்கிறது. சமீப வருடங்களில் உலக அளவில் புதிய புதிய நோய்களும், எண்ணற்ற உயிரிழப்புகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதன் பின்னால் ரசாயன உரங்களும், பூச்சிக்...

தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)

இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான...

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!!(அவ்வப்போது கிளாமர்)

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சில நேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால்...

240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்! (சினிமா செய்தி)

கடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலில் மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண்...

வட பகுதி நினைவேந்தல்களும் தென் பகுதி அச்சங்களும்!!( கட்டுரை )

சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறிய ஒரு கருத்து, தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கருத்துக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி...

பாதங்களின் வழியே உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்ற…!!(மகளிர் பக்கம்)

நம் உடலில் பலவிதமான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை வெளியேற்றும் பணியினை நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், செரிமான மண்டலம், சருமம் ஆகியவை செய்கின்றன. இந்த நச்சுக்கள்...