கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!!(அவ்வப்போது கிளாமர்)

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...

15 வயது மாணவன் தாக்கியதில் 17 வயது மாணவன் பலி!!

கடந்த 21 ஆம் திகதி பேருவளை, அல்-ஹுமைசரா பாடசாலையில் மாணவர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் மாணவரொருவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலையின் மாணவத் தலைவனான உயிரிழந்த...

குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!!(அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்....

மீ டூ மூலம் நடிகை பாலியல் புகார் !!(சினிமா செய்தி)

மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்சேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய...

கடற்படை கப்பல்களை கைப்பற்றியதால் பதட்டம் அதிகரிப்பு!!(உலக செய்தி)

கிரிமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆயுதம் தாங்கிய இரு படகுகளும் ஒரு சிறு படகும் ரஷ்ய படையினரால்...

செல்லுலாய்ட் பெண்கள்!!(மகளிர் பக்கம்)

இனிமையான குரலில் கம்பீர மான தொனியில் வசனம் பேசக்கூடிய உயர் வர்க்க அம்மா பாத்திரங்களை ஏற்றதன் மூலம் அதிகாரம் மிக்க ஒரு ஜமீன் தாரிணியாகவே அவர் திரையில் உலவி இருக்கிறார். எளிய அம்மாக்களை விட...

எலும்பினை உறுதி செய் !!!(மருத்துவம்)

பகலெல்லாம் சளைக்காமல் வேலை செய்துவிட்டு இரவு படுக்கப் போகும் போது வலி வரும் பாருங்கள்... அப்பப்பா கீழ்முதுகுவலி, கழுத்துவலி, இடுப்புவலி, கை,கால் குடைச்சல் என சொல்லாதவர்களே இல்லை. சரி இதற்கெல்லாம் என்ன காரணம்? இதெல்லாம்...

“ஊரின் தொடக்கத்தில் உள்ளது என் வீடு !”(மகளிர் பக்கம்)

சமீபத்தில் ஒரு கவிதை சமூக வலைத்தளங்களை கலக்கிக் கொண்டிருந்தது. ஒரு பெண்ணிடமிருந்து ஜனநாயகத்தை நோக்கி வீசப்பட்ட சூடான கேள்விக் கணை அது. அந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் கவிஞர் சுகிர்தராணி. அரசுப் பள்ளி ஆசிரியையான இவர்...

ஆழ்நிலையில் செய்யப்படும் தியான பயிற்சியின் பலன்கள்!!(மருத்துவம்)

அலைந்து திரிகின்ற மனதை ஒரு நிலைப்படுத்தி அதன் மூலம் ஒரு ஆழ்ந்த மன அமைதியையும், மன நிலையையும் பெறுவதுதான் எல்லா விதமான தியான முறைகளின் நோக்கமாகும்.ஆழ்நிலை தியானம் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று விட்டது....

தாக்குதல் நிறுத்தம்!!(கட்டுரை)

அஹிம்சையும் ஆயுதமும் தீர்வும் இராஜவரோதயம் சம்பந்தன், அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, “சத்தியாக்கிரகம், அஹிம்சையைக் கடைப்பிடித்திருந்தால், ஆயுதப் போராட்டத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, நிச்சயமாக ஆயுதவழியில் தனித்துப் பெறப்பட்டிருக்கவே முடியாது....