உச்சக்கட்டம் எப்படி இருக்கும்? (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சுடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும்....

லாபகர தொழிலாக மாறும் குழந்தை கடத்தல்!!(மருத்துவம்)

குழந்தை கடத்தல் குறித்து சமீபகாலமாக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்குகிறது. சிலர் இந்த தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவையோ என்று நினைத்தால் அது தவறானது என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களே நிரூபிக்கின்றன. 2017-18ம்...

ரிலாக்ஸ் ப்ளீஸ்!!(மகளிர் பக்கம்)

உடல் அழுத்தம், மன அழுத்தம் என இரண்டு அழுத்தங்கள் இருக்கின்றன. காலையில் தூங்கி எழும்போது உடல் புத்துணர்வோடு இருக்க வேண்டும். அதற்கு மாறாக களைப்படைந்ததுபோல இருந்தால் உடலில் அழுத்தம் இருக்கிறது என்று அர்த்தம். அதனால்தான்...

தூண்டில் இரைகள்!!(கட்டுரை)

இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப்...

ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் நடிகை !!(சினிமா செய்தி)

இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம். இந்த குடும்பத்தை சேர்ந்த நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கபூரால் 1948–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. இந்தியில்...

உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்!!(அவ்வப்போது கிளாமர்)

ஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படைப்பே விசித்திரமானது. ஆம். ஆண், பெண் உடல் அமைப்பு விசித்திரத்திலும் விசித்திரம். பிறக்கும்...

எதனோடு எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?(மருத்துவம்)

“தற்கால மனிதர்களின் இயந்திரத்தனமான வாழ்க்கை நடைமுறையில் உணவு வகைகள் மற்றும் உணவு அருந்தும் நேரம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு என்பது உடலைக் காக்கவும், வளர்க்கவும், பல்வேறு தொழில் புரியவும் அவசியம். எனவே முரண்பாடான...

வான் தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் தலைவர் உட்பட நால்வர் பலி!!( உலக செய்தி)

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு, ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்ததுடன், உலகமெங்கும் கால் பதித்தது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடான மாலியிலும் அந்த அமைப்பு கால் பதித்து இருந்தது. குறிப்பாக அந்த அமைப்பின்...

செவிலியர்களின் சோகம் நீக்கட்டும் இந்த ஊதிய உயர்வு!!(மருத்துவம்)

மருத்துவத் துறையில் இரவு பகல் பாராமல் சேவையாற்றும் செவிலியர்களின் தொண்டு மனப்பான்மை பெரும்பாலும் வெளியே தெரியாமலே போய்விடுகிறது. இத்தகைய சேவைக்கான அங்கீகாரமோ, அடிப்படையான பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வசதி, வாய்ப்புகளோ அவர்களுக்கு உள்ளதா...

ஐஸ் கட்டிகளை அவாய்ட் பண்ணுங்க..!!(மருத்துவம்)

‘‘ஐஸ்கட்டிகள் பெரும்பாலும் நாம் நேரடியாக உண்பதற்காக தயாரிக்கப்படுவதில்லை. மாறாக, அது இன்னொரு உணவை பாதுகாக்க பதப்படுத்த பயன்படுத்தப்படுகிற பொருள். ஆனால், இன்றைக்கு பழச்சாறு நிலையங்களில் அவைகளை நேரடியாக உடைத்து நாம் அருந்தும் பானத்தில் போட்டு...

இரவில் 2 நிமிடம் முகத்தில் தடவுங்கள் காலையில் பார்த்தால் உங்கள் முகம் ஜொலிக்கும்!!(வீடியோ)

இரவில் 2 நிமிடம் முகத்தில் தடவுங்கள் காலையில் பார்த்தால் உங்கள் முகம் ஜொலிக்கும்

வலி நீக்க… தோல் தானம்! (மகளிர் பக்கம்)

நாம் இறந்த பிறகு நம் உடலோடு சேர்ந்து எரியும் அல்லது புதைப்பதனால் மண்ணுக்குள் மட்கி அழுகும் தோலை நம் இறப்பிற்கு பின் நம் கண்களைப் போலவே தானம் செய்ய முடியும் என்பது நம்மில் எத்தனை...

அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்!! (அவ்வப்போது கிளாமர்)

உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான...

முதுமையிலும் தாம்பத்யம்!!( அவ்வப்போது கிளாமர்)

வயாக்ரா மாத்திரையை தயாரித்து விற்பனை செய்து வரும் பிஸ்ஸர் நிறுவனம் நடுத்தர மற்றும் முதியோரிடையே உள்ள செக்ஸ் பாடு குறித்து உலகளாவிய சர்வே ஒன்றை நடத்தியது.40 முதல் 80 வயதுக்கு உட்பட்ட ஆண்- பெண்...

நகை மாட்டும் ஸ்டாண்டா பெண்?!!(மகளிர் பக்கம்)

தங்கத்தில் முதலீடு என்பது உடனடி நிதி நெருக்கடியை சமாளிக்க உதவும் ஒரு சேமிப்பு. தங்கத்தின் மதிப்பு விண்ணைமுட்டும் அளவு உயர்ந்து நிற்கும் நிலையில், நமது நீண்டநாளைய சேமிப்பை, தங்க ஆபரணங்கள் என்ற பெயரில் “நகை...

கத்தோலிக்கத் திருச்சபையும் பாலியல் குற்றங்களும்!!(கட்டுரை)

நகைச்சுவைகளில், கரும் நகைச்சுவை (dark comedy) என்றொரு பிரிவு இருக்கிறது. அந்நகைச்சுவையைப் பார்ப்போர் அல்லது கேட்போரை, சங்கடப்படுத்தும் வகையிலான நகைச்சுவையாக அது அமையும். அப்படியான நகைச்சுவை வகைகளுக்குள், கத்தோலிக்கத் திருச்சபையின் கீழுள்ள தேவாலயங்களில் நடைபெறும்...

அம்மாவுக்கு ராக்கி கட்டிய மகள்… !!(சினிமா செய்தி)

ஸ்ருதிஹாசன் எதையும் வித்தியாசமாக செய்பவர். நேற்று நாடு முழுவதும் ரக்‌‌ஷ பந்தன் கொண்டாடப்பட்ட நிலையில் சினிமா நடிகர், நடிகைகளும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். அப்படிக் கொண்டாடிய சிலர் தங்களது சமூக வலைதளங்களில் அதுகுறித்து பதிவிட்டனர். அந்த...

1,100 கிலோ அரிசி, பருப்பு வழங்கிய சன்னி லியோன் !!(சினிமா செய்தி)

கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிகின்றன. நடிகர், நடிகைகள் முதல்–மந்திரி நிவாரண நிதிக்கு காசோலைகள் அனுப்பி வருகிறார்கள். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம், விஷால், லாரன்ஸ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி,...

இரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு!!(உலக செய்தி)

ஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் லூட்விக்ஸ்காபென் நகரில், கட்டுமான பணியின் போது சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, வெடிகுண்டு...

நிதி திரட்டுவதற்காக பாட்டுப்பாடிய நீதிபதிகள்!!(உலக செய்தி)

கேரள வெள்ள நிவாரண பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக, டெல்லியில், உயர் நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள கலையரங்கத்தில் உயர் நீதிமன்ற ஊடகவியலாளர்கள் நேற்று கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில், தலைமை நீதிபதி...

கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!!

கந்தகெட்டிய, மொரஹேல, மீகொல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

புலிட்சர் பரிசு பெற்ற புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான நீல் சைமன் காலமானார்!!(உலக செய்தி)

பரிசு பெற்ற புகழ்பெற்ற நாடக ஆசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான நீல் சைமன் தனது 91ஆவது வயதில் காலமானார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் சைமன் 'The Odd Couple,' 'Barefoot in the Park,'...

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிராக, ஈரான் அரசு தொடர்ந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு எதிராக, ஈரான் அரசு தொடர்ந்த வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த அமெரிக்கா, ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பல்வேறு...

திருமணத்தால் செக்ஸ் ஆர்வம் குறைகிறது!!( அவ்வப்போது கிளாமர்)

திருமண வாழ்வில், செக்ஸ் வாழ்க்கையை திருப்தியாக அனுபவிக்க முடியவில்லை என இங்கிலாந்துவாசிகள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு செக்ஸ் மீது ஆர்வம் குறைந்து விடுவதாகவும், அதேசமயம் வெளி உறவால் உற்சாகம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். டேட்டிங் சேவையில்...

அத்தனைக்கும் ஆசைப்படு பெண்ணே!(மகளிர் பக்கம்)

இந்தியாவின் ஆட்சி, அதிகாரம், சட்டம் ஒழுங்கு துறைகளில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனித இனம் காட்டு வாழ்க்கையில் இருந்து விவசாயத்தை நோக்கிப் போன காலத்தில் பெண்ணே விவசாய முறைக்கும் தாயாக இருந்தாள்....

எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் !!(சினிமா செய்தி)

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் நடித்து வருகிறார் அமலாபால். அவரிடம் காதல், கல்யாணம், விவாகரத்து இவற்றில் இருந்து மீண்டு வந்துவிட்டீர்களா? என்று கேட்டால் ´இவற்றால் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அது...

இயற்கை வைத்தியத்தின் பலன்கள்!!(மருத்துவம்)

கடந்த சில ஆண்டுகளாக இயற்கை மருத்துவத்தின் அவசியம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட புள்ளி விவரத்தை ஆராய்ந்தபோது மருந்துகளை விட இயற்கை மருத்துவத்தை அதிகம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. அனைவருக்கும் உதவும் இயற்கை மருத்துவம் குழந்தைகளுக்கு...

“இச் அது நச்சு” இனம் புரியாத ஈர்ப்பு “முத்தம்” !!( அவ்வப்போது கிளாமர்)

காதல் ஸ்பரிசங்களில் பரிமாறப்படும் முக்கிய செயல் முத்தம். ஒரு தாய், தன் குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு கணவன் தன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும், ஒரு காதலன் காதலிக்கு கொடுக்கும் முத்தத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள்...

பெண்களுக்கு தனிமைப் பயணம் பாதுகாப்பானதா?(மகளிர் பக்கம்)

காஷ்மீர் டூ கன்னியாகுமரி ஒரு சைக்கிள் ‘டெஸ்ட்’ டிரைவ்! ‘‘ஒரு பொண்ணு, நிறைய நகை போட்டுக்கிட்டு நடு ராத்திரியில தனியா ரோட்டுல நடந்து போக முடிஞ்சா அப்போதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சதா அர்த்தம்னு காந்தி...