இந்தியா – பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழல் நிலவுகிறது!! (உலக செய்தி)

காஷ்மீரில் துணை இராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்தார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் உள்ள டிரம்பின் அலுவலகத்தில் அவரிடம்...

சுவாசகோச முத்திரை!! (மகளிர் பக்கம்)

உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை, தூக்கமின்மை, தாழ்வு மணப்பான்மை ஹார்மோன்...

நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்!! (மருத்துவம்)

புற்றுநோய் என்ற வார்த்தை மரணத்துக்கான முன் அறிவிப்பாகவே இங்கு பார்க்கப்படுகிறது. புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகி இறப்பவர்கள் படும் துன்பமும் மற்றவர் மனதில் கலக்கத்தை உண்டாக்குகிறது. புற்றுநோயால் தாக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளும் வலி மிகுந்தவை. இதில்...

யோகாவில் 200 ஆசனங்கள் அத்துப்படி. அசத்தும் மாணவ ஆசான்.!!(மகளிர் பக்கம்)

12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது கலாச்சாரத்தில் தோன்றிய யோகா எனும் அற்புதக்கலை இன்றும் மனித நல்வாழ்வுக்கான வழிகாட்டியாக திகழ்சிறது. உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி உறுதிக்கு துணை நிற்கும் இந்த அரிய கலை குறித்த...

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!!(அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி நான் சந்தனம் பூசிக்கொள் மணம் பெறுவாய் நான் மலர் சூடிக் கொள் தேன் பெறுவாய் நான் நதி எனக்குள் குதி மீனாவாய் - எஸ்.வைத்தீஸ்வரன் குப்புசாமியின்...

இரட்டை நிர்வாகத்தில் இலங்கைத்தீவு!! (கட்டுரை)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபுறமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னொருபுறமும் அரச நிர்வாகத்தை முன்கொண்டுச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர், இப்படியொரு நிலை இருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின்...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும்...

குழந்தைகளின் தூக்கத்தை கவனியுங்கள்!! (மருத்துவம்)

எப்போ பார்த்தாலும் தூக்கம்.... எழுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது’ என பெற்றோர் புலம்பியது அந்தக் காலம். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தூக்கம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. மொபைல், லேப்டாப், டி.வி என எந்நேரமும் ஏதோ ஒரு திரையில்...