குழந்தையின் கண்களை பாதுகாப்போம்!! (மருத்துவம்)

ஆரோக்கியமான கண்களும் கூர்மையான கண் பார்வையுமே ஒரு குழந்தைக்கு நல்ல சுகாதாரத்தின் அறிகுறி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பாதுகாப்பு மிக அவசியம். ஆரம்ப பள்ளியிலிருந்தே குழந்தைகளின் கண் பாதுகாப்பை பெற்றோர்கள்...

அயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மத்தியஸ்தர் குழுவையும் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி...

உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)

பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற...

உடல் சூட்டை தணிக்கும் வெந்தயம்!! (மகளிர் பக்கம்)

நாம் அன்றாட உணவில் பயன் படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும்...

புலம்பெயர் தமிழர்களின் சீன வாந்தியும் சிந்தனை கோளாறும்!! (கட்டுரை)

“இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சீனா. இலங்கையில் சீனா தலையிடாதிருந்தால், தமிழீழம் கிடைத்திருக்கும். நாம் எல்லோரும், ஊர் போய்ச் சேர்ந்திருப்பம். ஒருவேளை, தனிநாடு கிடைக்காட்டியும் அமெரிக்காவும் இந்தியாவும் வாங்கித் தந்திருக்கும்”. இதுதான், புலம்பெயர் தமிழர்கள்...

என் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்..? (மகளிர் பக்கம்)

‘‘என் காதலை முதலில் அவர் ஏற்கவில்லை. நிறம், அழகு இதையெல்லாம் பார்த்து சிலருக்கு காதல் வரும். ஆனால் எங்கள் காதலில் தன் கொள்கைக்காக அவர் ரொம்பவே அழுத்தமாக இருந்தார். நானும் அவரை விடவில்லை. ஆறு...

உதடு மற்றும் அண்ணப்பிளவு!! (மருத்துவம்)

கர்ப்பமாக இருக்கும் போது சிகரெட் பிடிப்பது, புகையிலை போடுவது, சட்டத்துக்குப் புறம்பான தடைசெய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்வது... வலிப்பு, புற்றுநோய், ஆர்த்ரைடிஸ் மற்றும் டிபி போன்றவற்றுக்கு எடுத்துக் கொள்கிற ஸ்டீராய்டு கலந்த மருந்துகளாலும், குழந்தையின்...

திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...