உண்ண உணவு இல்லை ! குடிக்க நீர் இல்லை ! சுற்றி சுறாக்கள் ! (வீடியோ)

உண்ண உணவு இல்லை ! குடிக்க நீர் இல்லை ! சுற்றி சுறாக்கள் ! நடுக்கடலில் எப்படி உயிர் பிழைத்தார் இவர் ?

தென் ஆப்பிரிக்க மிருக காட்சி சாலையில் இருந்த 14 சிங்கங்கள் தப்பி ஓட்டம்!! (உலக செய்தி)

தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா...

தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)

இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான...

அமைதி விரும்பிகளும் ஆவேச மனிதர்களும்! (மகளிர் பக்கம்)

திருமணத்தில் இணைகிற இருவரும், புதிதாக அவர்களுக்கென குடும்ப விதிகளை உருவாக்குவதாக நினைக்கிறார்கள். ஆனால், இருவருமே அவரவர் வளர்ந்த பின்னணியில் இருந்து பழைய குப்பைகளை சுமந்து வந்து புதிய உறவில் புகுத்துகிறார்கள் என்பதே உண்மை. அதனால்தான்...

வயிற்றுவலிக்கு வழங்கிய மாத்திரைக்குள் சிறிய கம்பி!! (உலக செய்தி)

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரைக்குள் சின்னஞ்சிறிய கம்பி இருந்ததால், நோயாளிகள் அதிர்ச்சியுற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏறான் துறை கிராமத்தை சேர்ந்த பாண்டி மற்றும் சக்தி ஆகியோர் வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற...

கர்ப்பக்கால சர்க்கரை நோய்! கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!! (மருத்துவம்)

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால் சிலர் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு...

மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது...

அத்துரலிய தேரரின் போராட்டம் அடக்குமுறையின் தொடர்ச்சியே… !! (கட்டுரை)

பேரினவாத சிந்தனைகளால் சீரழிந்து போயிருக்கிற நாடு, அந்தச் சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப காவிச் சுமப்பது என்பது, பெரும் அச்சுறுத்தலானது. இலங்கை அப்படியானதொரு கட்டத்திலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தென் இலங்கையின் அதிகார பீடங்கள் நினைக்கின்ற...

நெகட்டிவ் அலையை உருவாக்க வேண்டாம்! (மகளிர் பக்கம்)

பகிர்தல் நல்லது அந்தக் கால திருமணங்களுக்கும் இந்தக் கால திருமணங்களுக்கும் நிறையவே வித்தியாசங்கள்... இந்தக் கால திருமணங்கள் இருவரும் சமம் என்பதை உணர்த்துகின்றன என்கிறோம். வீட்டு வேலைகளையும் பொருளாதார சுமைகளையும் இருவருமே சமமாகப் பிரித்துக்...

கருச்சிதைவின் காரணம் !! (மருத்துவம்)

மனித வாழ்க்கையை ஒரு நீர்க்குமிழிக்கு ஒப்பிடுவது வழக்கம். இந்த பூமியில் சாதாரணமாக 80 வயதைக் கடந்து வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள்; எதிர்பாராமல், 20 வயதிலேயே இறக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஒரு பெண்ணின் கருப்பையில் வாழும், வளரும் கருவுக்கும்...