e-book படிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

புத்தகம் நம் வாழ்வில் என்றும் நீங்காதவை. புதிய புத்தகமோ அல்லது பழைய புத்தகமோ எதுவாக இருந்தாலும் அதற்கென்று தனி வாசம் உண்டு. அதனை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த வாசனையே நம்மை அந்த...

யானையின் வலிமை… குதிரையின் சக்தி… !! (மருத்துவம்)

‘சிறிய மூர்த்தி... பெரிய கீர்த்தி என்பார்கள். அஸ்வகந்தாவுக்கு மிகவும் பொருத்தமான வர்ணனை என்று சொல்லலாம். பூமிக்கு மேல் வளரும் சிறிய குறுஞ்செடியாக அஸ்வகந்தா இருந்தாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு உதவும் அதிமுக்கிய மருந்தாக திகழ்கிறது. ஆரோக்கியத்தை...

இலங்கைத் தமிழர் !! (கட்டுரை)

அண்மையில், கன்னியா பிள்ளையார் கோவில் உடைப்பு விவகாரம் உள்ளிட்ட, தமிழ் மக்கள் சார்ந்த சில விடயங்கள் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், அமைச்சர் மனோ கணேசன்...

ஆசைக்கு அடுத்த நிலை!! (அவ்வப்போது கிளாமர்)

செகஸ் ஆசை தோன்றியதும் ஆண்&பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே செயல்படத் தொடங்குகிறார்கள். உச்சகட்டத்தைப் பல்வேறு விதங்களில் அடையமுடியும் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கோம். ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள் 1....

சுவையும் அதிகம்… சத்தும் அதிகம்!! (மருத்துவம்)

கனிகள் என்பவையே சத்துக்களும், சுவையும் நிரம்பியவையும்தான். அவைகளில் சீத்தாப்பழம் மிகுந்த சுவையும், சத்துக்களையும் தன்னகத்தே கொண்டது. இக்கனியின் தனித்தன்மைகளை டயட்டீஷியன் உத்ரா விளக்குகிறார்... *Custard apple என அழைக்கப்படுகிற சீத்தாப்பழம் வைட்டமின்-சி, பி-காம்ப்ளக்ஸ், இரும்புச்சத்து,...

மருத்துவ கோமாளிகள்! (மகளிர் பக்கம்)

‘துன்பத்தையே துன்பப்படுத்த வேண்டும் என்றால் சிரிப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தலாம்’’... எந்த ஒரு வலியாக இருந்தாலும், அதற்கு சிறந்த மருந்து சிரிப்புதான். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்ன்னு நம் முன்னோர்கள் சும்மாவா...