பேரன்டல் கன்ட்ரோல் ஆப்!! (மகளிர் பக்கம்)

கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இருவரும் வேலைக்கு சென்றால்தான் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் பலரால் குடும்பத்தை நகர்த்த முடியும். இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான். இது ஒரு பக்கம் இருக்க......

பூஜையறை பராமரிப்பு! (மகளிர் பக்கம்)

பூத்தொடுக்கும் நார் மற்றும் நூலை காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும். * ரோஜா, சாமந்தி பூக்கள் சில காம்பில்லாமல் இருக்கும். எரிந்த ஊதுவத்தி...

இடைத் தேர்தல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியமும் மகிழ்ச்சி வைத்தியமும் !! (கட்டுரை)

தமிழ்நாடு இடைத் தேர்தல் முடிவுகள், வழக்கமான இடைத் தேர்தல் முடிவுகள்தான். ஆனால், செய்திகள் நிறைந்தவை. பிரதான எதிர்க்கட்சியான தி.மு.கவுக்கு அதிர்ச்சி வைத்தியத்தையும் ஆளும் அ.தி.மு.கவுக்கு மகிழ்ச்சி வைத்தியத்தையும் கொடுத்திருக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள...

யோகா மரபணுவையே மாற்றும்!! (மருத்துவம்)

யோகா செய்வது மனதுக்கு நல்லது, உடல்நலனுக்கு உகந்தது என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகள் நிரூபித்து வருகிறது. சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று, இன்னும் ஒரு படி மேலே சென்று ஆச்சரியகரமான செய்தி ஒன்றை சொல்லியிருக்கிறது. யோகா...

நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)

முடியாத தவம் என்னைக் குத்திக் கிளறும் வன்மம் மிகுந்த உன் அழகை எப்படியடி பொறுத்துக் கொள்வேன் இரு கண்களையும் இறுக மூடி... - நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...

அழுகையும் ஆரோக்கியமே!! (மருத்துவம்)

‘அழுகை என்பதை சோக உணர்ச்சியின் வெளிப்பாடு என்று மட்டும் நினைக்க வேண்டாம். அதற்கு மருத்துவரீதியான மகத்துவமும் இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் ஜப்பானிய உளவியல் மருத்துவர்கள். வாரத்தில் 3 நாட்களாவது அழுதுவிடுவது மனநலனுக்கு நல்லது’ என்றும்...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு! (அவ்வப்போது கிளாமர்)

அறிவானோ என் நேசம்? அறிவானோ எனதாசை? என் விரகத் தவிப்பதனை இங்கறிந்த ஜீவனது இம் முரட்டுத் தலையணையே! - ஜப்பானிய கவிதை (தமிழில்: பட்டு எம்.பூபதி) சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10...