ஒற்றையடிப் பாதை !! (கட்டுரை)

சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியலைப் பொறுத்தமட்டில், மாற்றுத் தெரிவுகள் இல்லாமல், ஒற்றையடிப் பாதையில் பயணித்தல் என்பது, அவ்வளவு புத்திசாலித்தனமானதல்ல. திரும்பி வர முடியாத, எந்தப் புள்ளியிலிருந்தும் தமக்கு விருப்பமான இன்னுமொரு பாதைக்குத் திரும்ப முடியாத விதத்தில்...

ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ஏந்தி நிற்கும் பூக்களுக்கு இயற்கை அளித்திருக்கும் பொறுப்பு இன்னொரு உயிரை இந்த மண்ணில் உயிர்ப்பிக்கச் செய்வதே. ஆண், பெண்ணாய்... இருபாலாய் மனித உடல்கள் பிறப்பதன் நோக்கமும் மனித இனத்தைத்...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும் உளவியலாளர்கள்...

வீட்டுக்குள்ளும் விஷக்காற்று…!! (மருத்துவம்)

காற்று மாசு பரவலான விவாதங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது நல்ல விஷயம்தான். இந்த நேரத்தில் வீட்டுக்குள் இருக்கும் காற்றும் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏனெனில், வெளிப்புற காற்றை விட வீட்டிற்குள்...

சச்சின் சாதனையை முறியடித்த ரசிகை!! (மகளிர் பக்கம்)

சின்னஞ்சிறு வயதில் தந்தையுடன் சேர்ந்து சச்சினின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த இந்திய இளம் கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா, ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார். குறைந்த வயதில் அரை சதம் அடித்த அந்த...

பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (மருத்துவம்)

அதிர்ச்சி முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக...

தயிர் சாதம் இருந்தா போதும் உலகத்தை சுற்றி வந்திடுவேன்! பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!! (மகளிர் பக்கம்)

‘நான் கிராமத்தில்தான் பிறந்தேன், வளர்ந்தேன். மதுரை வைகை கையோரமாக இருக்கும் கீழமாத்தூர் என்ற கிராமம் தான் என்னோட ஊர். அப்பா, அம்மா இருவரும் பள்ளி ஆசிரியர்கள். அந்த காலத்தில் பெரிய அளவில் வசதி எல்லாம்...