அவுஸ்ட்விட்ச் 75: ஒடுக்கப்பட்டோரில் இருந்து ஒடுக்குவோராக… !! (கட்டுரை)

வரலாற்றின் சில இருண்ட பக்கங்கள் பயங்கரமானவை, திகிலூட்டுபவை, அச்சத்தை விதைப்பவை. அந்தப் பக்கங்கள், அரிய பல பாடங்களை எமக்குச் சொல்லிச் சென்றுள்ளன. தேசியவாதம், தேசியவெறியாக மாறுகின்ற போது, நிகழக்கூடிய ஆபத்துகளையும் இனவெறி ஏற்படுத்தக்கூடிய விபரீதங்களையும்...

மாற்றம் நல்லது! மோகினியாட்ட கலைஞர் ரேகா ராஜு!! (மகளிர் பக்கம்)

‘‘அம்மா நல்லா பாடுவாங்க, அப்பா நடன கலைஞர். சின்ன வயசில் இருந்தே நடனம், பாட்டு என்று வளர்ந்த எனக்கும் தன்னாலே கலை மேல் ஆர்வம் ஏற்பட்டது’’ என்று பேசத் துவங்கினார் மோகினியாட்ட கலைஞரான ரேகா...

பாலைவனத்தில் மழையைக் கொண்டுவரும் பெண்களின் நடனம்!! (மகளிர் பக்கம்)

1975-ம் வருடத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. குஜராத்தின் கட்ச் பாலைவனத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். மின்சாரம், தண்ணீர் உட்பட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத அந்தக் கிராமத்தில் இருபது, முப்பது மண் குடிசைகள்...

கண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்!! (மருத்துவம்)

‘உன் இதயம் சொல்வதை கண்களே காட்டிக் கொடுத்துவிடுகிறது’ என்று காதலர்கள் ரொமான்டிக்காக சொல்வதை இப்போது விஞ்ஞானமும் மெய்ப்பிக்கிறது. விழித்திரை அல்லது பார்வைக் கோளாறுகளை அறிவதற்கு செய்யப்படும் புதிய கண் பரிசோதனையின் மூலம் சிறுநீரகம், இதயம்...

மன அழுத்தம் மாயமாகும்!! (மருத்துவம்)

‘‘யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே...

கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)

தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும். கலவியில் அனுபவம்...

தாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி!! (அவ்வப்போது கிளாமர்)

அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம். சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை...

மதச் சகிப்பின்மையும் ‘இலங்கையர்’ என்ற அடையாளமும்!! (கட்டுரை)

இன்று இலங்கை எதிர்நோக்கும் சவால்களில் பிரதானமானது, இலங்கையின் பல்லின அடையாளத்தைத் தக்கவைப்பதாகும். ஒருபுறம், இலங்கையர் என்ற பொது அடையாளத்துக்குள் எல்லோரையும் உள்ளீர்க்க அரசாங்கம் முயல்கின்ற அதேவேளை, இலங்கையில் மத சகிப்பின்மை வளர்ந்துள்ளது. இன்றைய இலங்கை...