‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை....

கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)

கவர் ஸ்டோரி இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே...

செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)

இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால் கூட...

சர்க்கரை நோயும் நரம்புகளும்…!! (மருத்துவம்)

இந்தியா சர்க்கரை நோயாளிகளின் தலைமையிடமாக உருமாறிக் கொண்டிருப்பதை உலக சுகாதார மையம் எச்சரித்து வந்தாலும், அந்த அச்சுறுத்தலையும் மீறி, நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. தற்போதைய ஆய்வின்படி...

வெளியே வாருங்கள்… தைரியமாக பயணியுங்கள்!! (மகளிர் பக்கம்)

என்னதான் கல்வி அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி என்று உலகம் இயங்கி கொண்டிருந்தாலும், பாலின வேறுபாடுகள் குறைந்தபாடில்லை. அதிலும் ஒரு சில மத, சமய, சாதிய கட்டுப்பாடுகளில் முதல் பலிகடாவாகப் பெண்கள் இருப்பது அபத்தம். இதிலிருந்து...

உடலுக்கும் உள்ளத்துக்கும்!! (மகளிர் பக்கம்)

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜுன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மூன்றாவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. யோகாவின் அவசியத்தையும், அதனால் கிடைக்கும் நன்மைகளையும் உலக மக்கள்...

dash diet!! (மருத்துவம்)

வழக்கமான ரத்த அழுத்தத்தின் அளவை விட, அதிக அளவு ரத்தத்தில் அழுத்தம் உண்டாகும்போது ஏற்படும் நிலையையே உயர் ரத்த அழுத்தம் என்கிறோம். இதனை முதன்மை உயர் ரத்த அழுத்தம், இரண்டாம் நிலை உயர் ரத்த...

வாழ்வென்பது பெருங்கனவு! (மகளிர் பக்கம்)

‘நமது இன்றைய செயல்களுக்கு நேற்றைய கனவுகளே பொறுப்பு’ என்பது ஆங்கிலக் கவிஞர் கீட்ஸின் அழகான கவிதை வரிகள். ஆம், எதை நாம் நினைத்துக் கனவு காண்கிறோமோ அதற்கான குறிக்கோளை நோக்கிச் சரியான திட்டமிடலுடன் காய்...