திரிகோணாசனம்!! (மகளிர் பக்கம்)

திரிகோணாசனம் செய்முறை: முதலில் நிற்கவும், அந்த நேரத்தில் உங்கள் கைகள் இரு பக்கவாட்டில் இருக்க வேண்டும். உங்கள் கால்கள் 45 அங்குல அல்லது குறைந்தபட்சம் 30 அங்குல இடைவேளையில் இருக்கவேண்டும். இரண்டு கைகளையும் தோளுக்கு...

வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)

‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக்...

போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)

ஆராய்ச்சி ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கிறவர்கள் என்றே இதுவரையிலும்...

தமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்!! (மருத்துவம்)

தமிழக மக்களிடம் Bipolar disorder, Schizophrenia ஆகிய பாதிப்புகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக The Lancet Psychiatry இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனச்சோர்வு காரணமாக 1 லட்சம் மக்களில் 325 பேரின் வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது என்பதன்...

அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா? (கட்டுரை)

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான...

புஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்! (மகளிர் பக்கம்)

புஜங் என்றால் பாம்பு. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என்று அர்த்தம். இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம். குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும்...

இரண்டாவது வாய்ப்பு கொடுங்கள்!! (மருத்துவம்)

வேலன்டைன்ஸ் டே கொண்டாட்டத்தில் ‘பிரேக்-அப்’ பற்றியும் கொஞ்சம் பேசுவோம். இன்றைய தலைமுறையினர் எந்த அளவிற்கு காதலை கொண்டாடுகிறார்களோ அதே வேகத்தில் அதைத் தூக்கி எறியவும் தயங்குவதில்லை. தங்கள் காதலன்/ காதலியால் மோசமாக ஏமாற்றம் அடைந்துவிட்டோம்....