ஜெனீவா எதிர் கொழும்பு: மீண்டும் ஆரம்பித்த மோதல் !! (கட்டுரை)

இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையுடன் மீண்டும் மோத ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசாங்கமாக இருந்தாலும் அது, மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவின் அரசாங்கம் என்பதாலேயே, இந்த நிலைமை உருவாகியிருக்கிறது....

தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! உற்சாகம் தாளாத நடனக்காரன் பாட்டுச் சத்தத்தை கூட்டுவதைப் போலே இந்த இரவில் இன்னும் இன்னுமென நிலவைத் திருகுகிறான் ஒருவன். - இசை மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில்...

கிச்சன் டைரீஸ் !! (மகளிர் பக்கம்)

போன இதழில் லோ கிளைசெமிக் டயட்டின் மாதிரி உணவுப் பட்டியல் ஒன்றைப் பார்த்தோம். அந்தப் பட்டியல் கறாரானது அல்லது ருசி பிடிக்கவில்லை என்றாலோ ஏதேனும் உணவுப் பொருள் கிடைக்கவில்லை என்றாலோ அதே அளவு கிளைசெமிக்...

சிறுகீரை அல்ல… சிறப்பான கீரை!! (மருத்துவம்)

நார்ச்சத்து நிறைந்துள்ள கீரைகளில் சிறுகீரையும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் சிறுகீரை தீர்க்கிறது. * சிறுநீரகம்...

இதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்!! (வீடியோ)

இதுவரை நீங்கள் பார்த்திராத மிரளவைக்கும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள்

செஞ்சுரி காதல்!! (மகளிர் பக்கம்)

அந்த பாட்டிக்கு 105 வயது. அவரது கணவருக்கு 106. இந்த வயதிலும் இணைபிரியாது வாழ்கின்றனர் என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் மிக அதிசயமான நிகழ்வு. குழந்தை பெற்ற பின் திருமணம், திருமணம் செய்யாமலே இணைந்து...

அளவு ஒரு பிரச்னை இல்லை! (அவ்வப்போது கிளாமர்)

கூட்டிலிருந்து விழுந்தெழுந்து பயத்தோடு பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவைக்காக குனிந்து கொடுக்கிறது வானம். - க.மோகனரங்கன் மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச்...

டியர் டாக்டர் !! (மருத்துவம்)

* முதிர்ந்த அனுபவமிக்க காதல் ஒருபுறம், இளம் வயதினர்களின் இன்றைய காதல் ஒருபுறம். இரண்டையும் ‘வாலன்டைன்’ஸ் டே சமயம் எடுத்து கவர் ஸ்டோரி ஆக்கியது பிரமிப்பையும், வியப்பையும் தந்து அசத்தியது. குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர்...

குழந்தை வளர்ப்பு! கவனக் குறிப்பு!! (மருத்துவம்)

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால் தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக...