அரிய வகை மூலிகை…ஆடாதோடை!! (மருத்துவம்)

‘‘ஆடாதோடை குத்துச்செடி(புதர் செடி)வகையைச் சார்ந்தது. இந்தச் செடி நாலு முதல் பத்தடி வரை வளரும். இலைகள் மாவிலை போல் நீளமாக ஈட்டி வடிவத்தில் இருக்கும். இலைகள் அடர்த்தியாக இருக்கும். தென்னிந்தியாவில் அதிகம் பயிராகிறது. இத்தாவரத்திற்கு...

கற்ப மூலிகை கருந்துளசி பயன்கள்!! (மருத்துவம்)

கற்ப மூலிகைகள் சில உள்ளன. இது கரு என்ற பேரில் தொடங்கும் கருவேப்பிலை. கருஞ்சீரகம், கருநொச்சி, கருந்துளசி ஆகியவைகள் உள்ளன. இந்த வகை மூலிகைகள் மிகுந்த நற்குணங்கள் உடையவை. கருந்துளசி அதில் முக்கியமானது. கருந்துளசி...

டெய்லி சமையல்!! (மகளிர் பக்கம்)

தினமும் காலை எழுந்தவுடன் இன்று என்ன சமைப்பது என்பதே பல பெண்களின் சிந்தனையாக உள்ளது. சாம்பார், ரசம், மோர்குழம்பு என்று தினமும் ஒரு மெனுவினை ஃபாலோ செய்யும் பெண்களுக்காக அன்றாட சமையல்களில் இருந்து மாறுபட்டு...

சுவையான கோதுமை உணவுகள்! (மகளிர் பக்கம்)

கோதுமை மாவு என்றால் சப்பாத்தி மற்றும் பூரி செய்வது தான் பெரும்பாலான  வீட்டில் வழக்கமாக இருந்து வருகிறது. கோதுமை மாவில் சப்பாத்தி மட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பல வித்தியாசமான...

தூக்கத்தில் வரும் பிரச்னை! (அவ்வப்போது கிளாமர்)

உற்சாகம் தாளாதநடனக்காரன்பாட்டுச்சத்தத்தைகூட்டுவதைப் போலே இந்த இரவில் இன்னும் இன்னுமெனநிலவைத்திருகுகிறான்ஒருவன். இசை மிதுன் 12 வயது பையன். அவனுக்கு தூக்கத்தில் விந்து போக ஆரம்பித்தது. அவனது அப்பாவும் டாக்டரிடம் பரிசோதனைக்காக கூட்டிப் போனார். தினமும் டவுசரை...

திருமண உறவு அவசியமா? (அவ்வப்போது கிளாமர்)

செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு  அடிமையாகி விடுவோம்... அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு  திருமண வாழ்க்கை வெற்றி...