இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்)

சிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்.. உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு… இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும்...

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சிலநேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம்...

புரோக்கோலியில் என்ன ஸ்பெஷல்? (மருத்துவம்)

புரோக்கோலி என்பது கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த உண்ணக்கூடிய ஒரு பசுமை தாவரம். இதன் தலைப்பகுதியிலுள்ள பெரிய பூ, ஒரு காய்கறியாக உண்ணப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிவாக கொண்டு ஏராளமான ஆரோக்கியப் பலன்களை உள்ளடக்கிய இது...

குட்டிக் கடலையில் கொட்டிக் கிடக்கும் சத்துகள்!! (மருத்துவம்)

*நிலக்கடலையில் ‘போலிக் ஆசிட்’ நிறைய இருப்பதால், சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும். பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதை தடுத்து குழந்தைப்பேறு கிட்டும். *நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு டானிக்போல்...

இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிக்கலாம்… இரட்டிப்பான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

சென்னையில் பிறந்த சரண்யா கோபாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி படித்து முடித்தவர். படிப்பைத் தொடர்ந்து உணவு தரம் உறுதி பிரிவில் அதிகாரியாக 10 ஆண்டு வேலைப் பார்த்துள்ளார்....

மெஹந்தி வரையலாம்…கலர்ஃ புல் லான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

பண்டிகை, விசேஷ நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுபதினத்தில் பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொள்வது ஒரு மரபாகும். இப்போது திருமணத்திற்கு முந்தைய ஒரு நாள் மெஹந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்று மணப்பெண் மட்டுமில்லாமல்...