பூச்சிகளை மாயமாக்கும் பெருங்காயம்!! (மருத்துவம்)

*செடிகளைச் சுற்றி ஆழமாகக் குழி வெட்டி, வீடு பெருக்கும்போது சேரும் குப்பைகளை, முக்கியமாக சிறு பேப்பர் துண்டுகள், காய்கறித் தோல்கள், காலாவதியான வைட்டமின் மாத்திரைகள், டானிக் போன்றவற்றை இந்தக் குழிகளில் நிரப்பி மண்ணைப்போட்டு மூடிவிட்டால்...

சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம் !!(மகளிர் பக்கம்)

அண்டை வீட்டாருடன் கூட பேசி பழக முடியாமல், குடும்பத்தினருடனும் கூட தனி மனித இடைவெளியை பின்பற்றி வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமக்கு ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி என்று விளக்குகிறார்...

கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)

கல்லிலே கலை வண்ணம் கண்டார் என்ற பழமொழிக்கு ஏற்ப பெண்கள் கையில் இருக்கும் பொருட்களை வைத்து கலை நயமிக்க பொருட்களை உருவாக்குகின்றனர். பேரிடர் காலங்களில் பல்வேறு மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கும்போது வாய்ப்புகளை...

ஆண்களை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி படுத்துறங்க பெண்கள் விரும்புகின்றனராம்!!(அவ்வப்போது கிளாமர்)

இன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா? இப்படி கணவர் மனைவியைப் பார்த்து கேட்டால் அன்றைக்கு இரவு வீட்ல விசேசம் என்று அர்த்தம். பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் விசேசம்தான் என்பதை புரிந்து...

சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!(அவ்வப்போது கிளாமர்)

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது...

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் புதினா!! (மருத்துவம்)

*புதினாக்கீரையில் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது. *அடிக்கடி விக்கல் ஏற்பட்டால் புதினாக் கீரையை சூப் செய்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும். *ரத்தத்தைச்சுத்தி செய்வதில் மிகச்சிறந்த பங்காற்றுகிறது. *சட்னி, ஜூஸ் என்று எந்த விதத்தில் இதை...

கோடைக்கு இதம் தரும் பதநீர்!! (மருத்துவம்)

*பதநீர் நம் சீதோஷ்ண நிலைக்கு மிகச்சிறந்த பானம். உடல் சூட்டை உடனே தணித்து குளிர்ச்சியை அளிக்கக் கூடியது. *ரத்த சோகையை போக்கும். *பதநீரில் லாக்டோர்ஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது...

அப்பளம் இன்றி விருந்து சிறக்காது!(மகளிர் பக்கம்)

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கும், சுவை கொஞ்சம் குறைவாக உணர்ந்து சாப்பிட முடியாமல் தவிக்கும் பெரியவர்களுக்கும் அப்பளம் பொறிக்கும் சத்தம், அதனோடு இணைந்து அதை சாப்பிடும் போது வரும் கரக் முரக் சத்தம் பசியை...

எருமைப் பண்ணை தொழிலில்… மாதம் 6 லட்சம் ஈட்டும் இளம்பெண்! (மகளிர் பக்கம்)

எந்த தொழிலாக இருந்தாலும், மனசாட்சிக்கு பயந்து, யாரையும் ஏமாற்றாமல் செய்தால் கண்டிப்பாக அதன் பலனை நம்மால் சுவைக்க முடியும் என்கிறார் 22 வயது நிரம்பிய ஷ்ரத்தா தவான். இவர் தன் அப்பா கைவிட்ட எருமைப்...

அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!!(அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும்...

உணர்ச்சி தீயை மூட்டும் வான்கோழி கறி!!(அவ்வப்போது கிளாமர்)

படுக்கை அறையில் சரியா செயல்பட முடியலையே, என்ன சாப்பிட்டாலும் சரியா வரலையே, என்று தவிக்கும் இளைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உள்ள ஆண்மை குறைபாட்டினை சரி செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் அவற்றை படியுங்களேன்....

சப்போட்டாவின் சிறப்பு!! (மருத்துவம்)

சர்க்கரைப் போல் இனிக்கும் பழமான சப்போட்டாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சப்போட்டாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். மருத்துவம் குணமிக்க இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன...

ரத்த விருத்தியாக்கும் வெங்காயம்!! (மருத்துவம்)

*சாதாரண இருமல் வந்தால், வெங்காயச் சாறுடன் மோர் கலந்து குடித்தால், இருமல் குணமாகும். *கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லத்தோடு கலந்து சாப்பிட்டால் நன்றாக குணம் தெரியும். *வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால், சாதாரண தலைவலி...

ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு! அருமையான வருமான வாய்ப்பு..! (மகளிர் பக்கம்)

அப்பளம்… குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பண்டம் என்று சொன்னால் மிகையாகாது. அப்பளம், அப்பளா, பப்படம், பப்பட் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த இணை உணவுப்பண்டம் இல்லாமல் பலருக்கு...

வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)

சாதிக்க துடிப்பவர்களுக்கு பல்வேறு வகையான கனவுகள் இருக்கும். அதிலிருந்து சற்று மாறுபட்டவர் கருணாம்பிகை. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வினோபா நகர் எனும் கிராமத்தில் இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் ஒரு நேரடி விற்பனை தொழில்முனைவில்...

உடல் இயக்கத்தை சீராக்கும் மல்லி!(மருத்துவம்)

கொத்தமல்லியில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. உடல் ஆரோக்கியமாக இருக்க, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் கொத்தமல்லி கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. வாதம் ஒரு பங்கு,...

ஆரோக்கிய நொறுக்குத்தீனி தாமரை விதை!!(மருத்துவம்)

தாமரைப்பூவின் கொட்டைகள் மிகவும் உறுதியாக இருக்கும். அதை உடைத்தெடுத்தால் அதில் தாமரையின் விதை இருக்கும். சூப்பர் மார்க்கெட்டுகளில் தாமரை விதையினை பொரித்து பாப்கார்ன் போன்று பாக்கெட்டுகளில் அடைத்து விற்கிறார்கள். தாமரையின் விதை மிருதுவாக இருக்கும்....

பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.(அவ்வப்போது கிளாமர்)

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற...

இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…!(அவ்வப்போது கிளாமர்)

சிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்.. உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு… இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும்...

கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது!(மகளிர் பக்கம்)

மிகவும் சாதாரண குடும்பம். சிறு வயதிலேயே திருமணம். வாழ்க்கையில் பல போராட்டங்கள்… அனைத்தும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் உழைப்பை மட்டுமே ஊன்றுகோளாக தன் மனதில் பதித்து தற்போது குன்னூரில் தனக்கென்று ஒரு சிறிய...

இயற்கை விவசாய பொருள் விற்கலாம்! இனிய வருமானம் ஈட்டலாம்!! (மகளிர் பக்கம்)

ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் எவ்வளவு அவசியமோ… அதே போல் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிகவும் முக்கியமாகிவிட்டது. இவை மூன்றையும் பெறுவதற்கு கல்வி, பணவசதி, வயது, நேரம்...

இதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…! (அவ்வப்போது கிளாமர்)

சிலுசிலுன்னு காத்து வீசும் நேரம்.. உள்ளுக்குள் இரண்டு இதயங்களின் தடதடப்பு… இரவு நேரத்து உறவுக்கு எப்படியெல்லாம் உணர்வு இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு உறவும் நினைத்து நினைத்து ரசிக்கும்...

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை!! (அவ்வப்போது கிளாமர்)

காமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை. என்ன வேண்டுமோ தவறாமல் கேட்டுப் பெற வேண்டும். அந்த நேரத்தில் வெட்கப்பட்டால வேலைக்கு ஆகாது. இது பெண்களுக்கு சிலநேரங்களில் புரிவதில்லை. அநியாயத்திற்கு வெட்கப்பட்டு இறுக்கமாக இருப்பார்கள். இதனால் நஷ்டம்...

புரோக்கோலியில் என்ன ஸ்பெஷல்? (மருத்துவம்)

புரோக்கோலி என்பது கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த உண்ணக்கூடிய ஒரு பசுமை தாவரம். இதன் தலைப்பகுதியிலுள்ள பெரிய பூ, ஒரு காய்கறியாக உண்ணப்படுகிறது. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிவாக கொண்டு ஏராளமான ஆரோக்கியப் பலன்களை உள்ளடக்கிய இது...

குட்டிக் கடலையில் கொட்டிக் கிடக்கும் சத்துகள்!! (மருத்துவம்)

*நிலக்கடலையில் ‘போலிக் ஆசிட்’ நிறைய இருப்பதால், சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும். பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதை தடுத்து குழந்தைப்பேறு கிட்டும். *நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு டானிக்போல்...

இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிக்கலாம்… இரட்டிப்பான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

சென்னையில் பிறந்த சரண்யா கோபாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி படித்து முடித்தவர். படிப்பைத் தொடர்ந்து உணவு தரம் உறுதி பிரிவில் அதிகாரியாக 10 ஆண்டு வேலைப் பார்த்துள்ளார்....

மெஹந்தி வரையலாம்…கலர்ஃ புல் லான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

பண்டிகை, விசேஷ நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுபதினத்தில் பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொள்வது ஒரு மரபாகும். இப்போது திருமணத்திற்கு முந்தைய ஒரு நாள் மெஹந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்று மணப்பெண் மட்டுமில்லாமல்...

மண வாழ்க்கை மனம் கவர்ந்ததாக மாற, உறவுக்கு வழிவகுக்க!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணமான புதிதில் மனைவியின் மீது அதீத அக்கறை எடுத்துக்கொள்வது கணவரின் இயல்பு. சாதாரண காய்ச்சல், தலைவலி என்றால் கூட துடித்துப்போகும் அதே கணவன்தான் மணமாகி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தங்களை கண்டுகொள்வதில்லை என்பது...

தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)

இருமுறையோ, மாதம் இருமுறையோ உறவில் ஈடுபட்டால்தான் ஆரோக்கியம் என்கின்றனர் நம் முன்னோர்கள். ஆனால் தினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலியா ஆய்வாளர்கள் சமீபத்தில் நிரூபித்துள்ளனர். புதிதாக திருமணமான...

கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!(மகளிர் பக்கம்)

பூக்களை கட்டி தினமும் வீடு வீடாக கொடுத்து செல்வது என்பது இன்றும் வழக்கமாக உள்ளது. அதே பூக்கள்தான். ஆனால் அதையே அழகாக மூங்கில் கூடையில் அலங்கரித்து ஒரு தொழிலதிபராக உருவெடுத்துள்ளார் மும்பையை சேர்ந்த கிரிஸ்டின்...

நான் துவங்கும் தொழில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும்!(மகளிர் பக்கம்)

‘‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். எங்க வீட்டில் எல்லாரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று இப்போது அதிகாரிகளாக இருக்காங்க. அவர்களைப் பார்த்து எனக்கும் இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும்...

கோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை!(மருத்துவம்)

நார்ச்சத்து, புரதம், மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஓர் உணவுதான் பக்வீட்(Buckwheat). மருத்துவ நிபுணர்கள் பக்வீட்டை மிகச் சிறந்த உணவாக கருதுவதால் இதற்கு சூப்பர் ஃபுட் என்றும் பெயர் உண்டு.பக்...

உணவே மருந்து என்ற மந்திரத்தின் ரகசியம்!! (மருத்துவம்)

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்குடி. இங்கிருந்துதான் நாகரிகமும், உணவு கலாச்சாரமும் உலகம் முழுக்க பரவியது. உணவையே மருந்தாக பயன்படுத்திய தன்மை, அதன் பாங்கு...

காதலில் ஆறு வகை..!! (அவ்வப்போது கிளாமர்)

‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம்...

ஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை? (அவ்வப்போது கிளாமர்)

எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானது, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ்...

கொண்டைக்கடலையின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)

மாலை நேரத்தில் ஒரு விருப்பமான ஸ்நாக்ஸ் என்றால் அது கொண்டைக் கடலை சுண்டலாகத்தான் இருக்கும். ஏனெனில் கொண்டைக் கடலையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். இதில்...

வைட்டமின் சி நிறைந்த குடை மிளகாய்!! (மருத்துவம்)

வைட்டமின் சி என்றதும் நமக்கு ஆரஞ்சும், எலுமிச்சையும்தான் உடனே நினைவுக்கு வரும். அதற்கிணையாக கண்ணைக் கவரும் வண்ணங்களில் வகை வகையாக கிடைக்கும் குடைமிளகாயிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒரு ஆரஞ்சு...

குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்! (மகளிர் பக்கம்)

இன்று குழந்தைகள் தாமாகவே லிப்ஸ்டிக்கும் கண்மையும் இடத் தொடங்கிவிட்டனர். பல குழந்தைகள் டான்ஸ், இசை, நாடகம் எனச் சிறு வயதிலேயே மேடைகள் ஏறுவதால் அதற்கு ஏற்றது போல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து...

11 வயது சிறு தொழிலதிபர்! (மகளிர் பக்கம்)

சொந்தமாக தொழில் செய்ய நிறுவனம் அமைத்து, ஆட்களை வேலைக்கு நியமித்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் பேராதரவு மூலமாகவும் தொழில் செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார் 11 வயது நிரம்பிய அடுத்த தலைமுறையை...