ங போல் வளை-யோகம் அறிவோம்! (மகளிர் பக்கம்)

எந்த கிளையில்  அமர வேண்டும்? நவீன உளவியல் மருத்துவத்தில், ஒருவர் எத்தனை நாட்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் என்ன  என்கிற வரையறை மிகத் துல்லியமாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக,  மனச்சோர்வு இருக்கும் ஒருவர்...

சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)

வழக்கறிஞர் அதா ஒரு குற்றவாளி ஒரு கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படலாம், ஆனால் பெண்ணுக்கு அனுமதியில்லை என்றால் என்ன சமூகம் இது? என்கிற கேள்வி இங்கு பலருக்கு இருக்கலாம். மதம், கடவுள், நம்பிக்கை என்று வரும்போது,...

ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!(அவ்வப்போது கிளாமர்)

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது...

தலைவலி குணமாக சில எளிய வழிகள்! (மருத்துவம்)

சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் தலைவலி வருவதுண்டு. தலைவலி வர பல காரணங்கள் உண்டு. அதில் ஜலதோஷத்தினால் தலைவலி ஏற்பட்டிருந்தால், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டே தலைவலியை எளிதில் சரிசெய்யலாம். அதற்கு...

கர்ப்பமாக இருக்கும்போது உறவு வைத்துக் கொள்ளலாமா? (அவ்வப்போது கிளாமர்)

முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும்,...

கரும்புச் சாறு தரும் அரும் பலன்கள்!! (மருத்துவம்)

கரும்பில் உயிர்ச்சத்தான கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஆயுர்வேதம் கூறுகிறது. இதில் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை அதிகம் இருப்பதால் கரும்புச்சாறு பருகிட உடல் வளம் பெறும்.கரும்புச்சாறு அடிக்கடி சாப்பிடுவதால் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள்...