முடக்கு வாத நோய்களை விரட்டும் வாதநாராயணன் கீரை!! (மருத்துவம்)

முடக்குவாத நோய்களை தீர்க்க கை வைத்தியத்தில் வாத நாராயணன் கீரையை அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. ஆதிநாராயணன், வாதரசு, வாதமடக்கி போன்ற பெயர்களாலும் இது குறிப்பிடப்படுகின்றது. தமிழகமெங்கும்,...

நம்பிக்கையோடு நடையிடுங்கள்!! (மருத்துவம்)

டயாபடீக் பாதப் பராமரிப்பு! பொதுவாக, ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் பூமியை நான்கு முறை சுற்றி வரும் அளவிற்கு நடக்கிறார்கள். அந்தளவிற்கு நம்மை தாங்கி நடக்கும் பாதத்தை நாம் அவ்வப்போது கவனிப்பதும், பராமரிப்பதும் அவசியமாகும்....

ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)

உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது – தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....

உடல் வேறு… உணர்வுகள் வேறு!!(அவ்வப்போது கிளாமர்)

நான் இருந்து விடுகிறேன்இத்தனைக்கும் நடுவில்நீ என் அருகில் இருப்பதாய்சொல்லும் ஒரு வார்த்தையில்– கவிதா (நார்வே) நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில்...