புதுவண்ணாரப்பேட்டை சாலை ஓரத்தில் பச்சிளம் குழந்தை பிணம்..!!

Read Time:45 Second

0e483165-359b-4ecd-b687-5cc9f27ae67a_S_secvpfபுதுவண்ணாரப்பேட்டை, சுங்கச்சாவடி அருகே உள்ள பஸ் நிலைய சாலை ஓரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது.

புதுவண்ணாரப்பேட்டை போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குழந்தையின் பெற்றோர் யார் என்று தெரியவில்லை. குழந்தை இறந்து பிறந்ததால் இங்கு வீசி சென்றார்களா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் ஷியா பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி…!!
Next post குளித்தலை அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்: ஆசிரியர்–டிரைவர் உடல் நசுங்கி பலி…!!