எழும்பூரில் டிராவல்ஸ் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து…!!

Read Time:57 Second

6a5a1d8e-9283-4d58-9697-adcfbe262cab_S_secvpfசிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி (50). டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் எழும்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வயிற்றில் கத்தியால் குத்தியது. இதில் அவர் காயத்துடன் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டிராவல்ஸ் நிறுவனத்தின் கூலி தொழிலாளிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: வாலிபர் கைது…!!
Next post கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண் தலைமறைவு…!!