சிவகிரி அருகே மலையேறி போராட்டம்: 50 பெண்கள் உள்பட 150 பேர் மீது வழக்கு..!!

நெல்லை மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தென்மலை கிராமத்தில் முறிய பாஞ்சான் கால்வாயை திறக்க வலியுறுத்தி தென்மலை, அருகன்குளம், செந்தட்டியாபுரம்புதூர், மேலூர் துரைச்சாமியாபுரம், காரிசாத்தான் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஊரை காலி செய்து...

பவானி அருகே கணவர் திட்டியதால் கிணற்றில் குதித்த பெண்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்…!!

பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன் பாளையத்தில் கைப்பிடி சுவர் கொண்ட ஒரு கிணற்றின் ஓரம் ஒரு பெண் வந்தார். அக்கம்–பக்கம் பார்வையிட்ட அந்த பெண் பிறகு திடீரென அந்த கிணற்றில் குதித்து விட்டார். இதனை...

மணலியில் சாவிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு…!!

மணலி, அண்ணாதெரு 3–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சுந்தரம். (வயது 65). அதே பகுதியில் டெய்லர் கடை வைத்து இருந்தார். இவரது மனைவி பாப்பா (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்....

மணல் கடத்திச் செல்ல முற்பட்டவர் பொலிஸாரினால் கைது [படங்கள் இணைப்பு]

அனுமதிப் பத்திரம் இல்லாமல் திருட்டுத் தனமாக கண்டர் வாகனத்தில் மணலைக் கடத்திச் செல்ல முற்பட்டவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மணல் கடத்திச் சென்றவரை நெல்லியடியில் இருந்து விரட்டி வந்த பொலிஸார் கோண்டாவில் சந்திப்...

கால் டாக்ஸி ஓட்டுனரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய நடிகை கைது…!!

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய துணை நடிகை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த ராமஜெயம் (45), கிழக்கு கடற்கரை...

உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் சூப்பர் உணவுகள்…!!

தற்போது ஏராளமான மக்கள் மிகுந்த சோர்வை சந்திக்கிறார்கள். இதற்கு போதிய தூக்கமின்மை, ஓய்வின்மை மற்றும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ளாமல் இருப்பது என்று காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். பொதுவாக உடலுக்கு ஆற்றலை வழங்குவது...

தீயால் உருகிய கோட்டை பூமியின் நரகமா? (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவால் பால்டிக் கடற்கரையில் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கோட்டை தான் ஸ்வெரவ் கோட்டை. அதன் சுரங்க அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எரிபொருள் உருளைகள் மொத்தமாக தீப்பற்றி எரிந்ததால், கோட்டையே உருகி உருக்குலைந்தது. கோட்டையின் பூமிக்கடியில் இருந்த...

விலங்குகளோடு உடலுறவு கொள்ள ஆசையாக உள்ளது: இணையத்தில் தெரிவித்த நபர்…!!

விலங்குகளோடு உடலுறவு வைத்துக்கொள்ள விருப்பமாக உள்ளது என நபர் ஒருவர் இணையதளத்தில் விளம்பரம் கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த ஜேம்ஸ் ஆலன் டர்லான்ட்(56) என்ற நபர், இணையதளம் ஒன்றில், எனக்கு...

தன்னைக் குறித்து இணையத்தில் வந்த செய்தியை மறுக்கிறார், வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பரந்தாமன்..! (இதுஎப்படி இருக்கு?)

வவுனியா வடக்குப் பிரதேச செயலாளராகிய நான் தங்களிற்கு அறியத்தருவது தங்கள் இணையத்தளத்தில் தொடர்ச்சியாக பிரதேச செயலகம் பற்றியும், ஊழியர்களைப் பற்றியும் செய்திகள் பிரசுரித்தது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. குறித்த செய்தியை வெளியிட முதல்...

யாழ் முஸ்லீம்கள் வெள்ள நீரினால் பாதிப்பு இதுவரை யாரும் கவனிக்கவில்லை..!!

யாழ்ப்பாணத்தில் தற்போது பெய்த மழை காரணமாக முஸ்லீம் மக்கள் இடம்பெயர தயாராகி வருகின்றனர். கிராம சேவகர் பிரிவு 87 பகுதியில் வசிக்கும் மேற்படி மக்களின் வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்தமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன்...

கிளிநொச்சியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் பலி…!!

கிளிநொச்சியில் தொடரூந்து ஒன்றுடன் ஈருருளி ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், 63 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி 155 ஆம்...

கல்பிட்டியில் அடையாள காணப்படாத நபரின் சடலம்..!!

புத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் கந்தலி, சேதாவாடி பகுதியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்து. கயிட்ஸ் பயிற்சி பாடசாலைக்கு அருகில் இந்த சடலம் கிடந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 35 வயது...

ஒஸ்ட்ரியா கொழும்புக்கிடையேயான வானுர்தி சேவைகள் ஆரம்பம்…!!

கடந்த 8 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த ஒஸ்ட்ரியா மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி வானூர்தி சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக மோதல்கள் காரணமாக குறித்த வானூர்தி சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில். 265 பயணிகளுடன் ஒஸ்ரியாவின்...

புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு – கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு..!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய...

A-9 வீதியின் கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான பகுதி உடைந்து விழுந்துள்ளது…!!

கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான வீதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசத்தில் பெய்யும் அதிக மழையுடன் கூடிய காலநிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கையை தாக்கிய மின்னல்: அச்சத்தில் உறைந்த பயணிகள் (வீடியோ இணைப்பு)

கனடா நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது விமானத்தின் இறக்கையை திடீரென மின்னல் தாக்கியதில் பயணிகள் அச்சத்தில் உறைந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கனடா நாட்டை சேர்ந்த ஏர் கனடா 084...

கொல்கத்தா ரெயிலில் தீ விபத்து…!!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. சந்தன்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்ற போது திடீர் என்று ரெயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது....

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண் தலைமறைவு…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இங்குள்ள பாக்பத் மாவட்டம் டோகாட் பகுதியை சேர்ந்தவர், தேஷ்பால்(35). இவருடைய மனைவி ராக்கி(32). கடந்த சிலமாதங்களாக ராக்கிக்கும், அதேபகுதியைச்...

எழும்பூரில் டிராவல்ஸ் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து…!!

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி (50). டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் எழும்பூர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல்...

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: வாலிபர் கைது…!!

திருவண்ணாமலை ஆரணியை சேர்ந்தவர் அல்லி. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தார். அதில், எனது மகன் மற்றும் பலருக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ஜமீன் பல்லாவரம் தர்காசாலையை...