கொல்கத்தா ரெயிலில் தீ விபத்து…!!

Read Time:57 Second

75852662-8310-4f6d-abf4-4c03c1960265_S_secvpfமேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. சந்தன்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்ற போது திடீர் என்று ரெயில் பெட்டியில் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக ரெயில் சந்தன்பூரில் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து தீ கட்டுப்படுத்தப்பட்டது. முன்னதாக அந்தப் பெட்டியில் இருந்த பயணிகள் அவசரமாக இறக்கப்பட்டதால் உயிர்ச் சேதம் இல்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை எரித்துக் கொன்ற பெண் தலைமறைவு…!!
Next post நடுவானில் பறந்த விமானத்தின் இறக்கையை தாக்கிய மின்னல்: அச்சத்தில் உறைந்த பயணிகள் (வீடியோ இணைப்பு)