கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

Read Time:45 Second

355170690Untitled-1தெமட்டகொடை – மிஹிந்துசேனபுர குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று (26) முற்பகல் 11.30க்கு குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிர்நீத்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி…!!
Next post வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை…!!