கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தி: 4 விமான பயணிகளை இறக்கி விசாரணை…!!

பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள் 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள்...

அந்தியூர் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண்  குழந்தை பிறந்தது…!!

அந்தியூர் அருகே உள்ள கோவிலூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ். தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (வயது 21). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வசந்தி மீண்டும் கர்ப்பம்...

பாகிஸ்தானில் கடைசி நிமிடத்தில் கைதியின் தூக்கு தண்டனை நிறுத்தம்…!!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து, அந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து இதுவரை 299 பேர் தூக்கில்...

குறைபாடுகளில்லாத ஒரு புகைப்படத்தை எடுக்க 6 ஆண்டுகாலம் அவதிப்பட்ட புகைப்படக்கலைஞர்…!!

மீன்கொத்திப் பறவைகளை தனக்கு அறிமுகப்படுத்திய தாத்தாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆலன் மெக்ஃபெட்யென்(46) என்ற புகைப்படக்கலைஞர் ஆறு ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் துல்லியமான ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். மீனைப்பிடிக்க மீன்கொத்தி தண்ணீருக்குள் முழுகும் வேளையில்...

வேலையில்லா காரணத்தால் தெருவில் பிச்சை எடுத்தால் என்ன நடக்கும்? (வீடியோ இணைப்பு)…!!

தங்குவதற்கு வீடற்ற நபர் தெருவில் பிச்சை எடுத்தால் மக்களின் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்காக வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவில் இரண்டு சகோதரர்கள் அமர்ந்து...

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை…!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து...

கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…!!

தெமட்டகொடை - மிஹிந்துசேனபுர குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இருக்கும் கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (26) முற்பகல் 11.30க்கு குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிர்நீத்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி…!!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும்...

வீட்டுவேலையை பூர்த்தி செய்யாத வளர்ப்பு மகனை தாக்கிய பெண்ணுக்கு 6 மாத சிறைத் தண்டனை..!!

பாடசாலையில் வழங்கப்பட்ட வீட்டுவேலைகளை பூர்த்திசெய்யாத மாணவன் ஒருவனை கடுமையாக தாக்கிய அச்சிறுவனின் வளர்ப்புத் தாய்க்கு சீன நீதிமன்றமொன்று 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த லீ எனும்...

செல்பீ பிடித்துக்கொண்ட எலி…!!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் உறக்கத்திலிருந்தபோது அவரின் செல்லிடத் தொலைபேசியை எடுத்த எலியொன்று “செல்பீ” படம் பிடித்துள்ளது. நியூயோர்க்கிலுள்ள ரயில் நிலையமொன்றின் தரையில் இந்நபர் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எலியொன்று அந்நபரின் மீது ஏறிச்சென்று...

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்…!!

குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம் குழந்தைகளுக்கு அனுபவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நாம் கற்றுத் தர வேண்டும். பெற்றோர்கள் தங்களின் அனுபவத்தால் பல விஷயங்களை தெரிந்து நல்லதொரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லா பெற்றோரும் தாம் ஓர்...

மீன்களுக்கும் காய்ச்சல் வரும்: ஆய்வில் தகவல்…!!

சில குறிப்பிட்ட வகை மீன் இனங்களுக்கும் காய்ச்சல் வரும் என சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்...

தங்க சாக்லேட் சாப்பிட ஆசையா?

இங்கிலாந்தின் பிரபல உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்ட்லேயின் கிட் கேட் சாக்லேட்களை அதற்குரிய அனுமதிபெற்று ஜப்பானில் தயாரிக்கும் ஒரு நிறுவனம், 24 கேரட் சொக்கத்தங்கம் கலந்த புதியவகை கிட் கேட் சாக்லேட்களை அடுத்த மாத...

மைத்திரி மால்டா நோக்கி பயணம்…!!

24வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பொதுநலவாய...

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்..!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர்...

அரசியல் கைதிகளுக்காக கொக்குவில் இந்துக் கல்லுாரி மாணவன் ரயில் தண்டவாளத்தில் தற்கொலை..!! (படங்கள்)

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கடிதத்துடன் மாணவன் இன்று தற்கொலை செய்தமை குறித்து மக்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்ற ராஜேஸ்வரன் செந்தூரன் (வயது...

பழங்குடியின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது…!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் பலராம்பூர்-ராமானுஜ்கஞ்ச் மாவட்டம் அமர்பூர் கிராமத்தில் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாம்பு பிரஜாபதி. இவர்...

கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிப்பிழைத்த ரஷ்ய விமானி…!!

சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த SU-24 என்ற ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, நேற்று காலை சுட்டு வீழ்த்தின. விமானத்தில் இருந்த விமானிகள் என்ன ஆனார்கள் என்று...

திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து சாவு..!!

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 29). கைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமலதா (26). பனியன் நிறுவன ஊழியர். இவர்களுக்கு கடந்த 2–ந் தேதி தான் திருமணம் நடந்தது. புதுமண...

வாழ்வை பிரகாசமாக்கும் கார்த்திகை தீப வழிபாடு…!!

கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. இத்தீபத் திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளிமயமாகக்...

தப்பிக்க முயன்ற சிறுமி: அடித்துக் கொலை செய்த ஐ.எஸ் அமைப்பு…!!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இருந்து தப்பியோட முயன்ற 17 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சம்ரா கெசினோவிச்(17) மற்றும் அவரது தோழி சபினா செலிமோவிச்(15) ஆகிய இருவரும் கடந்த 2014...