வரதட்சணை கொடுமை: மனைவி புகாரில் கணவர் கைது…!!

Read Time:59 Second

df43d220-8d8c-4020-9c6f-2cb829dc8736_S_secvpfபழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் குலாம் முகமது (25). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி சமீமா (21). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடம் ஆகிறது. 1½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு குலாம் முகமது சமீமாவிடம் தகராறு செய்து வந்தார்.

பின்னர் சமீமாவை அடித்து உதைத்து கொடுமைபடுத்த தொடங்கினார். இதனால் பயந்து போன சமீமா இது குறித்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் நசிமா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி குலாம் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்கப்பூரில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்து ரசித்த இந்திய வம்சாவளி வாலிபர் கைது…!!
Next post விருத்தாசலம் அருகே செல்போன் டவரில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்..!!