போதைப் பொருள், அஸ்பிரின் எனக் கூறி நாய் உணவை விற்பனை செய்த யுவதி கைது…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் நாய்­க­ளுக்­க­ளுக்­கான உணவை, ஹெரோயின் போதைப்­பொருள் மற்றும் அஸ்­பிரின் மருந்து எனக் கூறி விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 22 மேகன் மேயர் எனும் இந்த யுவதி நாய்­க­ளுக்­கான உலர்...

பாலின மாற்றம் செய்த தம்பதியினர் பெற்றோராகின்றனர்; மனைவி மூலம் கணவர் கர்ப்பிணியானார்..!!

ஈக்குவடோரிலுள்ள பாலின மாற்றம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் அடுத்த வருடம் தமது முதல் குழந்தையைப் பெறவுள்ளனர். இத்தம்பதியினரில் தற்போது ஆணாக உள்ளவரே கர்ப்பம் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டியன் ரொட்றிகஸ் என்பவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக...

டிஜிபவுதியில் மதசடங்கின் போது மோதல்: 7 பொதுமக்கள் பலி..!!

ஆப்பிரிக்க நாடான டிஜிபவுதியின் தலைநகர் டிஜிபவுதிக்கு அருகே உள்ள புல்தாகோ மாவட்டத்தில் மத சடங்கின் போது நடந்த மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் ஏழு பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள...

குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனை போராடி கரம் பிடித்த நர்சு: தாயின் பாசப்போராட்டம் தோல்வி..!!

குலசேகரம் அருகே மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), கூலி தொழிலாளி. தும்பக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்சுபி (22) இவர் குலசேகரத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். ராம்சுபி...

மகளை பார்வையிடச் சென்ற தாய்: பரிதாபமாக பலி..!!

கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் காக்கப்பள்ளி பம்மல பிரதேசத்தில் வீதியை கடக்க முயன்ற பெண் ஒருவர் வீதியில் வேகமாக வந்துள்ள கனரக பவுசர் லொறியில் மோதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை...

பட்ஜெட் திருமணங்களுக்கு செல்வச்சந்நிதி வரப்பிரசாதம்..!!

வசதி குறைந்தவர்கள் மற்றும் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தி முடிப்பவர்களுக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் சிறந்த வரப்பிரசாதமாக இருக்கின்றது. திருமண சுப நாட்களில் செல்வச்சந்நிதி ஆலயத்தில் குறைந்தது 4 திருமணங்கள் நடைபெறும். இந்தளவுக்கு அங்கு...

கேட்பவர் மனதை உருக்கும் காதலின் வலி…!!

எத்தனையோ பாடல்கள் சினிமாவில் வந்தாலும் காதல் பாடல்கள் என்றாலே ஒரு தனி மவுசு இருக்கும். அது கேட்பதற்கு இனிமையாகவும் மனதை கவரும் வகையில் இருபதால்தான. அவ்வாறு இங்கு இந்த பாடலை கேளுங்கள். மாயை என்ற...

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்…!!

ஒரு காந்தம் ஏற்றப்பட்ட இருட்மபுத்துண்டு அதன் எடையை விட 12 மடங்கு கவர்ந்து இழுக்கும் சக்தி பெறுகிறது. ஆனால் காந்தசக்தி இழந்த இரும்பால் பறவையின் சிறகு எடையைக் கூட தூக்க இயலாது. அது போல...

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் : கர்பப்பையில் பராமரித்து இலங்கை மருத்துவர்கள் சாதனை..!!

சில நாட்களுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்த சம்பவம் அநுராதபுரம் போதன வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பபை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க இருந்த இந்த குழந்தைகளை 31...

சீனாவில் நிலச்சரிவில் சிக்கிய வாலிபர், 60 மணி நேரத்துக்கு பின் உயிருடன் மீட்பு…!!

சீனாவில் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் மலைபிரதேசத்தில் உள்ள ஷென்சென் ஒரு தொழில் நகரமாகும். இங்கு கார்கள் முதல் செல்போன் வரை அனைத்து பொருட்களும் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் அங்கு சீனாவின்...

ஈராக்கில் விமானப்படை அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். தீவிரவாத இயக்க தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்..!!

ஈராக்கின் அன்பர் மற்றும் ஹவிஜா பகுதிகளில் அந்நாட்டின் விமானப்படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் பாக்தாத்தில் இருந்து சுமார் 210 கிலோமீட்டர் தூரத்தில்...

ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை..!!

உணவுப் பொருட்­களை பொதி­யிடப் பயன்­ப­டுத்தும் பொலித்­தீனை (லஞ்சீட்) தடை­செய்­வ­தற்கு சுற்றுச் சூழல் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. குறித்த திட்­டத்தின் முதற் கட்­ட­மாக எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் பாட­சா­லை­களில் லஞ்சீட்...

நீண்டகால முரண்பாடு கொலையில் முடிந்தது..!!

கேகாலை – ஒலகங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே இவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடே இதற்குக் காரணம் என...

குழந்தையை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு பெண் தப்பியோட்டம்..!!

பிச்சைக்காரனிடம் குழந்தையொன்றைக் கொடுத்து விட்டு பெண் ஒருவர் தப்பியோடிய சம்பவமொன்று மட்டக்களப்பு நகரில் செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது. ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்றை பெண்ணொருவர் அவ்விடத்தில் நடமாடிய பிச்சைக்காரனிடம் கொடுத்து பணம்...

டெல்லி விமான விபத்து: கோளாறு பற்றி விமானி எச்சரித்தபோதும் தொடர்ந்து பறக்கும்படி உத்தரவிட்டதாக அதிர்ச்சி தகவல்…!!

டெல்லி விமான நிலையம் அருகே எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 10 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பீச்கிராப்ட் பி 200 என்ற அந்த விமானத்தை...

ஆரணி அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியின் உதட்டை கடித்த வாலிபர் கைது…!!

ஆரணி அடுத்த சேவூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா(வயது19). பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆற்காடு விளாப்பாகத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2–ம் ஆண்டு படிக்கிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த அருள் (30)...

10 லட்சம் குழந்தைகளை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்துவரும் போகோ ஹராம் தீவிரவாதிகள்…!!

நைஜீரியா மற்றும் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் தீவிரவாத குழுவான போகோ ஹராம் தாக்குதலால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என ஐ.நா. சபை கூறியுள்ளது. ஐ.நா.வின்...

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்க மாயமானோம்: நண்பன் வீட்டில் மீட்கப்பட்ட சிறுவர்கள் உருக்கம்…!!

திருப்பூர் மாவட்டம் வெள்ளிரவெளியை சேர்ந்தவர் செந்தில். வேன் டிரைவர். இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு மணிகண்டன் (12), சுதர்சன் (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார்...

விருத்தாசலம் அருகே செல்போன் டவரில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்..!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் அற்புதராஜ், தொழிலாளி. இவரது மனைவி அந்தோணி மேரி. அற்புதராஜ் தனது குடும்பத்துக்கு சொந்தமான இடத்தில் தனியார் செல்போன் நிறுவன டவர் அமைக்க ஏற்பாடு செய்தார். அதற்கான...

வரதட்சணை கொடுமை: மனைவி புகாரில் கணவர் கைது…!!

பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலையை சேர்ந்தவர் குலாம் முகமது (25). இவர் அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீமா (21). இவர்களுக்கு திருமணமாகி 2½ வருடம் ஆகிறது. 1½...

சிங்கப்பூரில் பெண்கள் குளிப்பதை ரகசியமாக செல்போன் மூலம் வீடியோ எடுத்து ரசித்த இந்திய வம்சாவளி வாலிபர் கைது…!!

மலேசியா நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான துரை குமரன் சுப்பிரமணியன்(31) என்பவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் வேலைசெய்தபடி, இங்குள்ள ஒரு குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வருகிறார். தனது வீட்டை ஒட்டியுள்ள குளியலறைக்குள் கடந்த மார்ச்...