அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படிப்பு…!!

Read Time:1 Minute, 16 Second

ugc-அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படினை அறிமுகப்படுத்த
உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழங்களில் இந்த பாடநெறியை அறிமுகப்படுத்தும் முதல் சந்தர்பம் இது என
ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார் .

கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில் தொழில்நுட்ப பாடநெறியை கற்கும் மாணவர்களுக்காக
இந்த பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

இதன்பிரகாரம் களனி ருஹுணு மற்றும் ஶ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழங்களில் இந்த பாட நெறி
கற்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாவது கட்டத்திற்காக 1800 மாணவர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளதாகவும்
பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து; ஐந்து பேர் பலி…!!
Next post தனியார்துறை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம்…!!