தெல்லிப்பழை ப.நோ.கூ.சங்கங்களின் கிளைகளை இயக்குமாறு கோரிக்கை…!!

Read Time:1 Minute, 39 Second

WORLDFOOD1இரா­ணுவ உயர் பாது­காப்பு வல­யத்தில் இருந்து கடந்த எட்டு மாத காலத்­திற்கு முன்னர் விடு­விக்­கப்­பட்ட வறுத்­த­லை­விளான் கட்­டுவன் மற்றும் தையிட்டி உட்­பட ஏனைய பகு­தி­களில் இயங்­கிய தெல்­லிப்­பழை பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கங்­களின் கிளை­களை மீள ஆரம்­பிக்க வேண்டும் என பொது­மக்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

கடந்த பல வரு­டங்­க­ளாக மக்கள் மீளக் ­கு­டி­யேற அனு­ம­திக்­கப்­ப­டா­மையால் இந்தப் பகு­தி­களில் இயங்­கிய பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்கக் கிளை­களின் கட்­ட­டங்கள் பாரிய சேதத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­துடன் அழிக்­கப்­பட்டும் உள்­ளன.

இத்­த­கைய நிலை­மையில் பல­நோக்குக் கூட்­டு­றவுச் சங்­கங்­களால் உரிய கட்­ட­டங்­களை திருத்தி கிளை­களை திறப்­ப­தற்­கான நிதி வச­தி­களை கொண்­டி­ராத நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இத்­த­கைய நிலை­மையில் மீளக்­கு­டி­யே­றிய மக்­களின் நன்­மை­க­ருதி ஓர­ள­வுக்கு பாது­காப்­பான இடத்தில் கிளையொன்றை ஆரம்பிப்பதற்கான நட-வடிக்கையை சங்கம் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அட்டன் விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!
Next post உலகின் மிகப்பெரிய மற்றொரு நீலநிற மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு…!!