திருவல்லிக்கேணி அருகே தூக்குப்போட்டு மாணவன் சாவு..!!
Read Time:32 Second
திருவல்லிக்கேணி அங்கப்பநாயக்கன் தெருவை சேர்ந்தவர் மாயஸ்ரீ. இவரது மகன் வெங்கட் (வயது 17). பிளஸ்–1 படித்து வந்தார். இவர் பரீட்சையில் குறைவான மார்க் எடுத்ததாக தெரிகிறது.
இதனால் பெற்றோர் திட்டினர். எனவே மனம் உடைந்த வெங்கட் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Average Rating