இந்தோனேசியாவில் பூகம்பம்…!!

இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமான உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும்...

பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை ரஷ்யாவின் தாக்குதல்கள் தொடரும் – ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

பயங்­க­ர­வா­தி­களை இல்­லா­தொ­ழிக் கும் வரையில் சிரி­யாவில் விமான தாக்­கு­தல்­களை நிறுத்­தப்­போ­வ­தில்லை என ரஷ்யா திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளது. சிரி­யாவில் அரச மற்றும் கிளர்ச்சி அமைப்­பி­னரிடையே நடந்­து­வ­ரு­கின்ற உள்­நாட்டு யுத்­தத்­தினை முடி­விற்கு கொண்டு வரு­வது தொடர்பில் சமா­தானப்பேச்­சு­வார்த்தை...

கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் தெரியுமா…!!

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதே போல் உன் சகோதரனிடம்-...

தோகை விரித்தாடும் மயிலின் மிக அரிய கண்கொள்ளாக் காட்சி…!!

மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது. ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த...

கடைக்கு செருப்பு வாங்க வந்த பேய்… பேயைப் பார்க்காதவர்கள் இதை பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

அமெரிக்காவில் உள்ள செருப்பு கடை ஒன்றில் மனிதன் உருவம் போன்று கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் ஒருவர் கடையில் உள்ள கண்ணாடியை கடந்து செல்கையில் அவரது உருவம் தெரியவில்லை. இதனால் அவர்...

ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறி மில்லியன் கணக்கானோரை வசீகரித்த நடிகை…!!

தாய்லாந்தைச் சேர்ந்த இளம் நடிகையொருவர், தென் கிழக்காசியாவில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். யோஷி ரின்ரடா எனும் இந் நடிகையின் வசீகரமான தோற்றம் பலரையும் கவர்ந்துள்ளது. ஆனால், இவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்...

தான் ஒரு பூனை என நம்பும் நோர்வே பெண் எலி பிடிக்கவும் முயற்சிக்கிறாராம்..!!

நோர்வேயைச் சேர்ந்த யுவதியொருவர் தன்னை ஒரு பூனையாகக் கருதுகிறார். எலிகளை பிடிக்கவும் இவர் முயற்சிக்கிறாராம். நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வசிக்கும் இந்த யுவதியின் பெயர் நனோ. 20 வயதான இவர், தான் மனித உடலில்...

நடுவீதியில் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பெண்…!!

இந்தியாவின் பெங்களூருவில் தன்சானியா நாட்டு மாணவி நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் கடந்த ஞாயிறு இரவு கார் மோதி நடைபயிற்சி சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்....

இந்த சிறுமியின் காதுக்குள் எறும்புகளின் இராச்சியமே இருந்துள்ளது…!!

இந்தியாவில் சிறுமியொருவரின் காதுக்குள் இருந்து சுமார் 1000 எறும்புகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. எறும்புகள் காதுக்குள் புகுந்து அங்கு பெருக்கமடைந்துள்ளதாக தெரியருவருகின்றது. குஜராத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவரின் காதில் இருந்தே இவ்வாறு எறும்புகள் வெளியே...

குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – 9 மாதங்களேயான குழந்தை பலி…!!

வென்னப்புவ - பொரலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதனையடுத்து பிரதேச மக்கள் இருவரையும் மீட்டு லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த போது, 9 மாதங்களேயான குறித்த...

வாகன விபத்தில் 66 வயது நபர் உயிரிழப்பு – காவற்துறையினர் விசாரணை..!!

பதுரலிய - கலவான வீதியின் - கம்புராவல பிரதேசத்தில் வாகன விபத்தில் 66 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி  அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவற்துறை தெரிவிக்கின்றது. குறித்த...

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது…!!

அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் பேருவளை - பாதாகொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பொலிஸ் பிரிவின் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில்...

எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அத்தியட்சகர் சிறைச்சாலை மருத்துவமனையில்அனுமதி…!!

எம்பிலிபிட்டிய இளைஞர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அத்தியட்சகர் ;தற்போது குருவிட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில்...

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்…!!

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் இருந்து அர்கன்சஸில் உள்ள லிட்டில் ராக் பகுதிக்கு டொனால்டு...

உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரத்தை அமைக்க தீர்மானம் – இந்தியா…!!

உலகின் மிகப்பெரிய கடிகார கோபுரத்தை இன்ஃபோசிஸ் நிறுவனம் மைசூருவில் அமைக்கிறது. இது லண்டன் பிக்பென் கோபுரத்தைவிட உயரமாக இருக்கும் உலகிலேயே மிகப் பெரிய கடிகார கோபுரத்தை கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள தங்களது பயிற்சி...

சிகரெட்டை நிறுத்த நீங்க ரெடியா? அப்ப அதுக்கு டிப்ஸ் கொடுக்க நாங்களும் ரெடி…!!

இன்றைய நவீன உலகில் புகைப்பிடிப்பது என்பது ஓர் ஃபேஷனாகிவிட்டது. ஒருவர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டால், அதிலிருந்து வெளிவருவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்காக இப்பழக்கத்தைக் கைவிடாமல் இருக்க முடியாது. பலர் சிகரெட் பழக்கத்தைக் கைவிட...

ஆழ்வார்திருநகரி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த ஆட்டோ டிரைவர் கொலையா?: போலீசார் விசாரணை…!!

ஆழ்வார்திருநகரி அருகே அரசாங்க நகர் வயல் பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் மற்றும்...

மனைவியுடன் தகராறு: இரு குழந்தைகளை கிணற்றில் வீசி தந்தை தற்கொலை…!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காளியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் குணபாலன்(30). இவரது மனைவி சூரியா(25). இந்த தம்பதியருக்கு மோனிஷா என்ற இரண்டுவயது பெண் குழந்தையும், நிஷா என்ற ஆறுமாத பெண் குழந்தையும் உள்ளன. தனியார்...

திருவல்லிக்கேணி அருகே தூக்குப்போட்டு மாணவன் சாவு..!!

திருவல்லிக்கேணி அங்கப்பநாயக்கன் தெருவை சேர்ந்தவர் மாயஸ்ரீ. இவரது மகன் வெங்கட் (வயது 17). பிளஸ்–1 படித்து வந்தார். இவர் பரீட்சையில் குறைவான மார்க் எடுத்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் திட்டினர். எனவே மனம் உடைந்த...