குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – 9 மாதங்களேயான குழந்தை பலி…!!

Read Time:59 Second

tryyவென்னப்புவ – பொரலெஸ்ஸ பிரதேசத்தில் பெண்ணொருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து பிரதேச மக்கள் இருவரையும் மீட்டு லுணுவில வைத்தியசாலையில் அனுமதித்த போது, 9 மாதங்களேயான குறித்த பெண் குழந்தை பலியாகியுள்ளது.

சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இன்று பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை குறித்த தாய் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளதோடு, இது குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகன விபத்தில் 66 வயது நபர் உயிரிழப்பு – காவற்துறையினர் விசாரணை..!!
Next post இந்த சிறுமியின் காதுக்குள் எறும்புகளின் இராச்சியமே இருந்துள்ளது…!!